Kalyani T
Exclusive Content
மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி
சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 85.2% மாணவர்கள் தேர்ச்சி!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு...
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு: அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!
தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியான தவெக-வின் அமைச்சர் கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்து...
உளுந்தூர்பேட்டை அருகே நியாய விலை கடை விற்பனையாளர் வீட்டில் கொள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு. கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(55). இவர் நியாய விலை கடை விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த வருடம் ஜூன் மாதம் இவரது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு...
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க நடத்திய அன்னதானம் – புஸ்ஸி ஆனந்த்
திருமணம் போன்று நடத்தப்படும் சுப நிகழ்ச்சிகளில் வீணடிக்கப்படும் சாப்பாடுகளை த.வெ.க நிர்வாகிகள் மூலம் தொடர்பு கொண்டு ஆதரவற்ற இல்லங்களுக்கு இனி அனுப்பப்படும் என கூறிய புஸ்ஸி ஆனந்த் ”கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...
திருவள்ளூர் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய ரவுடிகள்
திருவண்ணாமலை மாவட்டம் மேல் சீசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (31). இவர் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் எம்.எம் என்ற துரித உணவகம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் கடைக்கு வந்த இருவர்...
ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து குறை சொல்லி வருகிறார். அவரை குறை சொல்லும் அளவிற்கு மோடி என்ன செய்து சாதித்து விட்டார். குறைந்த பட்சம்...
சென்னையில் 15 கோடி செலவில் சர்வதேச தரத்தில் மீன் மார்க்கெட்
சென்னை நொச்சிக்குப்பத்தில் 15 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான மீன் மார்க்கெட் ஜூன் இரண்டாவது வாரத்தில் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.சென்னை கலங்கரை விளக்கம்...
அம்பத்தூரில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் மணி தெருவில் அமைந்துள்ள பழைய மர குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்க வைத்திருப்பதாக செங்குன்றம் வனசரக அதிகாரி எடிசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அவரது தலைமையிலான குழுவினர் அங்கு சென்று...
