Kalyani T

Exclusive Content

“நயினாரைத் தொடாத த.வெ.க பின்னணி” – பாஜக மற்றும் விசிக மாநாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் விளக்கும் பரபரப்பு பேட்டி!

'ரிஃப்ளெக்ட் லைஃப்ஸ்டைல்' (Reflect Lifestyle) யூடியூப் தளத்தில் மூத்த பத்திரிகையாளர் தமிழா...

பட்டா மட்டுமே போதுமா? பூர்வீக சொத்து விற்பனையும், புதைந்துள்ள சட்டச் சிக்கல்களும்!

“சொத்திற்கு விற்பனைப் பத்திரம் இல்லை; ஆனால் என் பெயரில் பட்டா இருக்கிறது....

கட்டுப்பாடு இழந்த கூட்டமும்… கதிகலங்க வைக்கும் சர்ச்சைகளும்: விசிக – தவெக கூட்டணியில் வெடிக்கும் முரண்பாடுகள்!

​தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள்...

அதிகாரப் போதை முதல் அமைச்சர்களின் ‘வசூல்’ வரை: எஸ்பி லட்சுமணன் முன்வைக்கும் அனல் பறக்கும் விமர்சனங்கள்!

​தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவும் குழப்பங்கள், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும்...

“கம்பல்சிவ் லையர்ஸ்!” — நைனார், அண்ணாமலையை சரமாரியாக விளாசிய சவுக்கு சங்கர்!

​தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாகத் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும், வாக்குறுதிகளும் பெரும்...

“பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தண்டனை தேவை!” — தமிழக சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேச முழக்கம்!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற மனிதவள மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை...

ஊத்துக்கோட்டையில் டிஎஸ்பி-யை மிரட்டிய இளைஞர்கள்

ஊத்துக்கோட்டையில் மது போதையில் டிஎஸ்பி-யை மிரட்டிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் நள்ளிரவில் மது  அருந்திவிட்டு   சில இளைஞர்கள் ரகளை...

பட்டாபிராம்-ல் பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

பட்டாபிராம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் வேனில் வந்து அடுத்தடுத்து பால் டப்பா வுடன் திருட்டு- பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் மலர்விழி/58. இவர்...

உளுந்தூர்பேட்டை அருகே நியாய விலை கடை விற்பனையாளர் வீட்டில் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு. கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(55). இவர் நியாய விலை கடை விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த வருடம் ஜூன் மாதம் இவரது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு...

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க நடத்திய அன்னதானம் – புஸ்ஸி ஆனந்த்

திருமணம் போன்று நடத்தப்படும் சுப நிகழ்ச்சிகளில் வீணடிக்கப்படும் சாப்பாடுகளை த.வெ.க நிர்வாகிகள் மூலம் தொடர்பு கொண்டு ஆதரவற்ற இல்லங்களுக்கு இனி அனுப்பப்படும் என கூறிய புஸ்ஸி ஆனந்த் ”கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

திருவள்ளூர் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய ரவுடிகள்

திருவண்ணாமலை மாவட்டம் மேல் சீசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (31). இவர் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் எம்.எம் என்ற துரித உணவகம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் கடைக்கு வந்த இருவர்...

ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து குறை சொல்லி வருகிறார். அவரை குறை சொல்லும் அளவிற்கு மோடி என்ன செய்து சாதித்து விட்டார். குறைந்த பட்சம்...