Kalyani T
Exclusive Content
கட்டுப்பாடு இழந்த கூட்டமும்… கதிகலங்க வைக்கும் சர்ச்சைகளும்: விசிக – தவெக கூட்டணியில் வெடிக்கும் முரண்பாடுகள்!
தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள்...
அதிகாரப் போதை முதல் அமைச்சர்களின் ‘வசூல்’ வரை: எஸ்பி லட்சுமணன் முன்வைக்கும் அனல் பறக்கும் விமர்சனங்கள்!
தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவும் குழப்பங்கள், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும்...
“கம்பல்சிவ் லையர்ஸ்!” — நைனார், அண்ணாமலையை சரமாரியாக விளாசிய சவுக்கு சங்கர்!
தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாகத் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும், வாக்குறுதிகளும் பெரும்...
“பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தண்டனை தேவை!” — தமிழக சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேச முழக்கம்!
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற மனிதவள மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை...
ஜோதிடத்தை விட உழைப்பே சிறந்தது: வாழ்க்கையை மாற்றும் ‘ஸ்ரீ ஆசான்ஜி’யின் வாழ்வியல் பாடம்
"ஜோதிடம் என்பது ஒரு ஹோப் (நம்பிக்கை) மட்டுமே; ஆனால், உங்கள் வாழ்க்கையை...
34 வருஷ உழைப்பு காலி? கூட்டணி குழப்பத்தால் வழிமாறும் விசிக… அரசியல் விமர்சகர்கள் அதிரடி கணிப்பு!
சுமார் 34 ஆண்டுகால அரசியல் பாரம்பரியமும், கொள்கை சார்ந்த கட்டமைப்பும் கொண்ட...
சென்னையில் 15 கோடி செலவில் சர்வதேச தரத்தில் மீன் மார்க்கெட்
சென்னை நொச்சிக்குப்பத்தில் 15 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான மீன் மார்க்கெட் ஜூன் இரண்டாவது வாரத்தில் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.சென்னை கலங்கரை விளக்கம்...
அம்பத்தூரில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் மணி தெருவில் அமைந்துள்ள பழைய மர குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்க வைத்திருப்பதாக செங்குன்றம் வனசரக அதிகாரி எடிசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அவரது தலைமையிலான குழுவினர் அங்கு சென்று...
நெருக்கடிக்குள் இந்தியா – புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால் – என்.கே.மூர்த்தி
நாடு மிகக் நெருக்கடியான காலக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை அரசியல் தெளிவுள்ள அனைவருக்கும் தெரியும். இதுவரை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வந்த சிபிஐ, ராணுவம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி மற்றும் ஊடகத்துறை...
நெய்வேலி சாலை விபத்தில் இளைஞர் பலி – இது கொலை அல்ல போலீஸ் விளக்கம்
நெய்வேலி அருகே மதுகுடித்து வாகனம் ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து அடித்துக் கொன்றதாக உறவினர் குற்றம் சாட்டிய நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை...
வில்லிவாக்கம் பகுதியில் கொலை : நடந்தது என்ன ?
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி உதயகுமார் (வயது 30 ) . இவர் நேற்று இரவு வில்லிவாக்கம் எம் .ஆர். நாயுடு இரண்டாவது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம்...
மல்லிகார்ஜுன் கார்க்கே பிரதமராகிறார்? Will Mallikarjun Kharge become Prime Minister?
இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதி என்று கூறப்படுகிறது. இந்த கூட்டணி கட்சி சார்பில் மல்லிகார்ஜுன் கார்க்கே பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை...
