Kalyani T
Exclusive Content
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 85.2% மாணவர்கள் தேர்ச்சி!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு...
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு: அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!
தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியான தவெக-வின் அமைச்சர் கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்து...
அதிமுகவில் பிளவு: விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பு!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான...
“குதிரை வேகம் உண்டு; குதிரை பேரம் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்
குதிரை வேகம் உண்டு ஆனால் குதிரை பேரம் இல்லை என சட்டமன்றத்தில்...
“முதல்வர் செல்லும் முன்னே சோஃபா.. கூவத்தூரையே மிஞ்சிய கூத்து” – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின்...
தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் அரசு வெற்றி; திமுக வெளிநடப்பு!
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக்...
கீரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் காயார் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கீரப்பாக்கம் பகுதியில் சுமார் 300 அடி ஆழமுள்ள PMT கல்குவாரி உள்ளது. அதில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி.பொத்தேரியில் இயங்கி...
நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்ததால் தொழிலாளி மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் மின்சார கோபுரம் மேல் ஏறி தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.ஐயர்பாடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளராக வீரமணி 55 வயது என்பவர் நிரந்தர தொழிலாளியாக...
திருமுல்லைவாயலில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்
திருமுல்லைவாயலில் கோடை வெயிலை தணிக்க இளநீர் நீர் மோர் குளிர்பானங்களை பொது மக்களுக்கு வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்கோடை வெயிலை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர் மோர் பந்தல் ஆங்காங்கே...
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை , ஆரஞ்சு எச்சரிக்கை ! – இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று...
பைக் திருடர்கள் மூன்று பேர் கைது ,12 வாகனங்கள் பறிமுதல்
சென்னை மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3பேர் போலீசை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்...
போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காவல் துறை வாகனத்தில் இருந்து நடைமுறை அமல் – வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்
வாகனத்தில் ஸ்டிக்கர் ஓட்டக்கூடாது என்ற நடைமுறை இன்று முதல் அமல்
காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து காவலர்கள். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய்...
