Kalyani T

Exclusive Content

தமிழக அரசியல் களம்: 100 நாள் சாதனை, எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்கள் – ஒரு அலசல்

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படும் தற்போதைய அரசு,...

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல்...

பாஜகவில் பொறுப்பாளார்கள் அதிரடி மாற்றம்: அமித் Malviya நீக்கம் மற்றும் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதிய...

“பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது!” – தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கடும் எச்சரிக்கை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்...

அறிவுப் புரட்சியின் அடையாளம் தந்தை பெரியார் – என்.கே.மூர்த்தி

யார் இந்த தந்தை பெரியார்? தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என்றும், கடவுள் மறுப்பாளர் என்றும், தத்துவ மேதை என்றும், சாதி, மதத்தை எதிர்த்து போராடிய போராளி என்றும் நமக்கு தெரிந்த சாதாரண அளவீடுகளுக்கும் அகப்படாத ஒரு...

நான் படித்த பெரியார் – என்.கே.மூர்த்தி

யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே - பெரியார்.தந்தை பெரியார் அவர்களின் பேச்சுகளும் எழுத்துக்களும் 1925 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர்...

புத்தர் போட்ட முடிச்சு – என்.கே.மூர்த்தி

கடிதம் -4அன்புள்ள மகளுக்கு உன் பாசத்திற்குரிய தந்தை எழுதும் கடிதம்...”பெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம் ” என்ற மூன்றாவது கடிதத்தில் விழிப்புணர்வு… விழிப்புணர்வு என்கிறீர்களே, அப்படி என்றால் என்ன என்று கேட்பது தெரிந்தது.அன்பு...

ஐ.சி.சி உலகக் கோப்பை 2023 – நரேந்திர மோடிக்கு கற்று கொடுத்த பாடம்

 ஒரு விளையாட்டு போட்டியை விளையாட்டாக பார்க்கும்போது வெற்றி தோல்வி என்பது மிகவும் சாதாரணமானது. விளையாடுகிற இரண்டு அணிகளில் ஒரு அணிதான் வெற்றிப் பெற முடியும். ஒரு அணி நிச்சயமாக தோல்வியை தழுவும். ஆனால்...

பெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம் – என்.கே.மூர்த்தி

கடிதம் -3அன்புள்ள அப்பா அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய இரண்டாவது கடிதத்தை படித்தேன். அந்த கடிதம் அற்புதமாக இருந்தது. அடுத்த தலைமுறையின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். "உங்களிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது...

குழந்தை வளர்ப்பு : பெற்றோர்களும், ஆசிரியர்களும் – என்.கே.மூர்த்தி..

கடிதம் -2 அன்புள்ள அப்பா அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய கடிதம் அருமையாக இருந்தது. படித்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கடிதத்தில் குழந்தைகளிடம் எவ்வித அடையாளங்களையும் சொல்லிக் கொடுக்க கூடாது என்று எழுதி இருக்கிறீர்கள். அப்படி...