Kalyani T

Exclusive Content

வாங்காத கடனைத் திரும்பக் கேட்கும் வங்கி: 2 குழந்தைகளுடன் தாய் வங்கி எதிரே தீக்குளிக்க முயற்சி – வேலூரில் பரபரப்பு!

வேலூரில் வாங்காத மகளிர் குழு கடனைத் திரும்பச் செலுத்தக் கூறி வங்கி...

சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை: பிரதமர் மோடியின் பேச்சால் உருவானதா ‘திமாகி நக்சல் கட்சி’?

சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சனங்களை முன்வைக்கும் வகையிலான பக்கங்கள் மற்றும் அமைப்புகள்...

“தோல்வி கண்டு புலம்ப வேண்டாம்; அண்ணன் தம்பிகளாய் ஒன்றிணைவோம்”: திருச்சி சிவா எழுச்சியுரை!

"தேர்தல் தோல்விகளைக் கண்டு புலம்புவது தி.மு.க.வின் பண்பல்ல; தி.மு.க. என்பது வெறும்...

மாஸ் காட்டும் கேரளா! முழு செயல்பாட்டுக்கு வந்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம்… பொருளாதாரத்தில் செம வளர்ச்சி!

"கேரள பொருளாதாரத்தில் புதிய வரலாறு!" — முழு செயல்பாட்டிற்கு வந்த விழிஞ்சம்...

“காவல் நிலையத்தில் கண்மூடித்தனமான தாக்குதல்!” — எண்ணூர் இளைஞரின் வீடியோ ஆதாரத்தால் எஸ்.ஐ. உட்பட இருவர் அதிரடி பணியிட மாற்றம்!

காதல் விவகாரம் தொடர்பான விசாரணைக்குச் சென்ற இடத்தில், காவல் நிலையத்திலேயே வைத்து...

திராவிட ஆட்சியை பிராமணர்கள் வெறுக்க காரணம் என்ன?

திராவிட ஆட்சியை பிராமணர்கள் வெறுக்க காரணம் என்ன? என். கே. மூர்த்தி பதில்கள் நந்தா - அம்பத்தூர் கேள்வி - திராவிட கட்சிகளில் தலைவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் எதிர்காலம் என்னவாகும்?பதில் - உலகமே...

நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் – மாற்றம் முன்னேற்றம் – 6

நம் வாழ்க்கையே ஒரு அனுபவம் தான் - என்.கே. மூர்த்தி நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும். - டாக்டர். A. P. J.  அப்துல் கலாம்என்னுடைய அனுபவங்கள் மூலமாக கற்றுக்...

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை  ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும், ஆவடிக்கு தலைமை பண்புள்ள இளைஞர்கள் வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதி வருகிறேன். APC NEWS...

நமக்கு என்ன வேண்டும் – என்.கே.மூர்த்தி

நமக்கு என்ன வேண்டும் நமக்கு என்ன வேண்டும் என்று சிந்திப்பதற்கு முன்பு எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன்.எனக்கு என்ன வேண்டும் என்ற கேள்வி மிகச்சாதாரணமானதுதான். ஆனால் இந்த கேள்வி இரண்டு...

ஆவடி மேயர் உதயகுமார் பதவிக்கு ஆபத்து- விளக்கம் கேட்டு கடிதம்

ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமாரின் செயல்பாட்டில் உள்ளாட்சித்துறை நிர்வாகம் அதிர்ப்தி அடைந்துள்ளது. அதனால் அவருடைய பதவி பறிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில்  திமுக...

எண்ணங்களை மேம்படுத்துவோம் – மாற்றம் முன்னேற்றம் – 5

எண்ணங்களை மேம்படுத்துவோம் -என்.கே.மூர்த்தி  வாழ்க்கைப் பாதையை வெற்றிகரமானதாக மாற்றுவதும் அதனை சீரழிப்பதும் நமது எண்ணங்களில் தான் இருக்கிறது. நமது எண்ணங்கள் மேன்மையானதாக இருக்க வேண்டும், மேன்மையானதை மட்டும் சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையும் மேன்மையானதாக...