Kalyani T
Exclusive Content
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நல குறைபாடு காரணமாக...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,560 உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி…
மத்திய அரசு இறக்குமதி வரியை 6% இருந்து 15% ஆக உயர்தியதைத்...
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்
தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில்,...
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...
ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு
ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...
சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...
சிவகாசியில் குழந்தை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்ட 2 செவிலியர்கள் மீது நடவடிக்கை!
சிவகாசியில் சட்டவிரோத குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 செவிலியர்கள் மீது நடவடிக்கை! சுகாதார துறை இயக்குனர் அதிரடி!!சிவகாசி அருகே மாரனேரியில் பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம் தம்பதிக்கு 4வதாக பிறந்த 30 நாட்களே...
மதிப்பெண் கல்வியாக இல்லாமல் பெண்ணின் மதிப்பை உயர்த்தக்கூடிய கல்வியாக அமைய – மு.க.ஸ்டாலின் உரை
நான் முதல்வன் திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கக்கூடிய திட்டமாக அமைந்திருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் பயன் என்பது ஓராண்டில், ஐந்தாண்டில் முடிவடைய கூடியதல்ல....
அமைந்தகரையில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்
அமைந்தகரையில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்திய கண்ணன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு.கண்ணன் என்பவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு. போலீசார் விசாரணையில் கண்ணன் சட்டவிரோதமாக பார்...
அதிமுக ஒற்றை தலைவர் ஆனார் எடப்பாடி பழனிசாமி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....
திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்
ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதியில் சர்வதரிசனத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது . சர்வ தரிசனம் கான ஆதார் அட்டையை காண்பித்து பக்தர்கள் தரிசிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் திருமலை வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருந்து...
தாம்பரம் அருகே காரில் தீ ! உயிர் தப்பிய தம்பதி
தாம்பரம் அருகே திடீரென கார் தீ பற்றி எரிந்ததில் லேசான தீ காயத்துடன் காரில் பயணித்த தம்பதியினர் உயிர் தப்பினார்.சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாதன் தெருவில் இன்று காலை சைலோ (XYLO)...
