Kalyani T
Exclusive Content
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,560 உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி…
மத்திய அரசு இறக்குமதி வரியை 6% இருந்து 15% ஆக உயர்தியதைத்...
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்
தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில்,...
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...
ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு
ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...
சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...
அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...
சிவா சேனா கட்சி விவகாரம் – உச்சநீதிமன்றம் விசாரணை
சிவா சேனா விவகாரம், உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கை நாளை மாலை அவசர வழக்காக விசாரணை செய்கிறது உச்சநீதிமன்றம்.சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த பிறகு ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையில்...
90 லட்சம் முதியோர்கள் டிமென்ஷியாவால் பாதிப்பு
இந்த நோய்க்கு மருந்து ஏதுவும் கிடையாது, அன்பான கவனிப்பு மட்டுமே அவசியம். டிமென்ஷியா என அழைக்கப்படும் இந்த மறதி நோய் பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உண்டாகும் பாதிப்பு. இந்த நோய் ஏற்படுவதன்...
எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மத்திய அரசு பணிகளில் உள்ள 11,409 காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ளது.இந்த தேர்வு...
மின்சாரம் தாக்கியதில் உயிர் பலி
சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் உயர் அழுத்த மின்சாரம் கம்பி அறுந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இஸ்மாயில் என்பவர் துடி துடித்து உயிரிழப்பு.பள்ளியில் குழந்தைகளை விட்டு வீடு திரும்பியபோது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்,...
கல்லூரி மாணவர் அடித்துக் கொலை, காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டிய பயங்கரம்
விழுப்புரம் அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை, காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டிய பயங்கரம், 2 இளைஞர்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணைவிழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கப்பூர்...
எதிர்க்கட்சித் தலைவர் – ‘ஆண்மை’ ஆராய்ச்சியாளர்’ – முரசொலி கட்டுரை
'ஆண்மை' ஆராய்ச்சியாளர்' எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக நாளேடான முரசொலியில் தலையங்கம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக நாளேடான...
