Kalyani T
Exclusive Content
திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி...
தொகுதி மறுவரையறை: தவெகவின் வியூகமும், இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள திமுகவும்!
தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாய் மாறியுள்ள மிக முக்கியமான விஷயம்...
மத்திய கிழக்கு பதற்றம்: ஈராக் ஆதரவு படைகளின் அதிரடி நடவடிக்கையால் சவூதி அரேபியாவுக்கு அதிர்ச்சி!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள் புதிய...
“ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, கரண்ட் பில் உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு”: முதலமைச்சர் விஜய் அரசுக்கு தடா ரஹீம் கடும் விமர்சனம்!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நூறு நாட்களைக் கடக்கவுள்ள...
திமுக – அதிமுக இரு துருவ அரசியல் முடிந்தது! தனுஷ் வந்தால் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் – பத்திரிகையாளர் மணி விமர்சனம்!
தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாக இரண்டு முக்கிய கட்சிகளைச் சுற்றியே...
சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு...
திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்
ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதியில் சர்வதரிசனத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது . சர்வ தரிசனம் கான ஆதார் அட்டையை காண்பித்து பக்தர்கள் தரிசிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் திருமலை வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருந்து...
தாம்பரம் அருகே காரில் தீ ! உயிர் தப்பிய தம்பதி
தாம்பரம் அருகே திடீரென கார் தீ பற்றி எரிந்ததில் லேசான தீ காயத்துடன் காரில் பயணித்த தம்பதியினர் உயிர் தப்பினார்.சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாதன் தெருவில் இன்று காலை சைலோ (XYLO)...
சிவா சேனா கட்சி விவகாரம் – உச்சநீதிமன்றம் விசாரணை
சிவா சேனா விவகாரம், உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கை நாளை மாலை அவசர வழக்காக விசாரணை செய்கிறது உச்சநீதிமன்றம்.சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த பிறகு ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையில்...
90 லட்சம் முதியோர்கள் டிமென்ஷியாவால் பாதிப்பு
இந்த நோய்க்கு மருந்து ஏதுவும் கிடையாது, அன்பான கவனிப்பு மட்டுமே அவசியம். டிமென்ஷியா என அழைக்கப்படும் இந்த மறதி நோய் பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உண்டாகும் பாதிப்பு. இந்த நோய் ஏற்படுவதன்...
எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மத்திய அரசு பணிகளில் உள்ள 11,409 காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ளது.இந்த தேர்வு...
மின்சாரம் தாக்கியதில் உயிர் பலி
சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் உயர் அழுத்த மின்சாரம் கம்பி அறுந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இஸ்மாயில் என்பவர் துடி துடித்து உயிரிழப்பு.பள்ளியில் குழந்தைகளை விட்டு வீடு திரும்பியபோது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்,...
