Kalyani T
Exclusive Content
சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு...
சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொலை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு அப்பகுதியில் வசித்து...
11 லட்சம் ஏக்கர் நிலச்சாகுபடியை கர்நாடக அரசு பாழாக்குகிறது – அன்றே எச்சரித்த ஜெயலலிதா: விளக்கமளிக்கும் சமூகச் செயல்பாட்டாளர் சுந்தரராஜன்
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள்...
டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது ஏன்? இரசாயன கழிவுகளால் கடல்வளம் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா? – வேல்முருகன் கேள்வி!
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால்,...
சுதந்திர தின அணிவகுப்பில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு!
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு...
விஜய்க்கு தேசிய கொடியை ஏற்றும் உரிமையை கலைஞர் வாங்கிக் கொடுத்ததுதான் – சமூக வலைதளங்களில் விவாதங்கள்!
சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்...
உயிருக்கு போராடும் பேஸ்கட் பால் வீரர் !!அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டார்
மெரினா கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞர்களை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இதில், பேஸ்கட் பால் வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சென்னை, மெரினா...
பூந்தமல்லி அருகே இளைஞர் ஒருவர் விபத்தில் கீழே விழுந்து பலத்த காயம்
சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் புகைப்பட கலைஞர் ஆவார். பணி நிமித்தமாக ஸ்ரீபெரும்புதூர் சென்று வீடு திரும்பியபோது செம்பரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜி முன்னே சென்ற இருசக்கர...
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இருவருக்கு படு காயம்
சென்னை மெரினா கடற்கரை சாலை பகுதியில் விபத்துக்குள்ளான இளைஞர்களை மீட்டு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.சென்னை, மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ராயபுரத்தைச் சேர்ந்த சூரியா, பாலாஜி...
மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த தூய்மை பணியாளர் கைது
மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த, ஒப்பந்த தூய்மை பணியாளரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகள், பொது குளியலறையில் குளித்து கொண்டிருந்த போது,...
குடியரசு தலைவர் தமிழகம் வருகை – தலைமைச் செயலாளர் ஆலோசனை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் 18ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர்...
அமைச்சர் நாசருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை !
நாசர் தன்னை மாற்றிக் கொள்வாரா?
ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா தலைமை கழகத்தால் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சன் பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டார்....
