Kalyani T

Exclusive Content

திமுக – அதிமுக இரு துருவ அரசியல் முடிந்தது! தனுஷ் வந்தால் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் – பத்திரிகையாளர் மணி விமர்சனம்!

தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாக இரண்டு முக்கிய கட்சிகளைச் சுற்றியே...

சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு...

சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொலை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு அப்பகுதியில் வசித்து...

11 லட்சம் ஏக்கர் நிலச்சாகுபடியை கர்நாடக அரசு பாழாக்குகிறது – அன்றே எச்சரித்த ஜெயலலிதா: விளக்கமளிக்கும் சமூகச் செயல்பாட்டாளர் சுந்தரராஜன்

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள்...

டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது ஏன்? இரசாயன கழிவுகளால் கடல்வளம் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா? – வேல்முருகன் கேள்வி!

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால்,...

சுதந்திர தின அணிவகுப்பில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு!

சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு...

திருவள்ளூரில் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி – போலீசார் விசாரணை

திருவண்ணாமலையை தொடர்ந்து திருவள்ளூர் அடுத்த பூண்டி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம் மையத்தில்  கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நெய்வேலி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா...

ஆசை காட்டி கர்பமாக்கி ஏமாற்றிய விக்ரம் பட பிரபலம் மீது இளம் பெண் புகார்

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணை இயக்குனரும் பிரபல பாடலாசிரியர் விஷ்ணு இடவன் மீது சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார்.பாடலாசிரியர் விஷ்ணு இடவன் காவல் நிலையத்தில்...

முன்று நாட்களில் ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் – ஐ.ஜி.கண்ணன் தகவல்

திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் ஒரே வகையான ஏடிஎம் மிஷின்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெர்டோ வகை ஏடிஎம் மிஷின்களை குறி வைத்து மட்டும் கொள்ளையடித்திருப்பதாக தகவல். கடந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட...

தமிழ்நாடு அரசு – ரெனால்ட், நிசான் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் – 2000 பேருக்கு வேலை

தமிழ்நாடு அரசு ரெனால்ட், நிசான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.சென்னை அடுத்த ஒரகடத்திலுள்ள ரெனால்ட், நிசான் நிறுவன விரிவாக்கத்திற்கான ரூபாய். 5,300 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

அதானி குழுமம் நிறுவன பங்குகள் மீண்டும் சரிவு

அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குசந்தையில் மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அதானி கிரீன்...

விமான பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று கொண்ட தாலிபான்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் தற்போது விமான பயிற்சியில் ஈடுபட்டு மூன்று பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்ற பிறகு பயங்கரவாதிகளாக அங்கீகரிக்கப்பட்ட தாலிபான்கள் தற்போது அவர்களுடைய அரசில்...