Kalyani T
Exclusive Content
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் – தமிழக முதல்வர் விஜய் முன்மொழிந்தார்
தொடர்ந்து மூன்றாம் நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடி இருக்கும் நிலையில்,...
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...
ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு
ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...
சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...
அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...
திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...
முன்று நாட்களில் ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் – ஐ.ஜி.கண்ணன் தகவல்
திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் ஒரே வகையான ஏடிஎம் மிஷின்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
பெர்டோ வகை ஏடிஎம் மிஷின்களை குறி வைத்து மட்டும் கொள்ளையடித்திருப்பதாக தகவல். கடந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட...
தமிழ்நாடு அரசு – ரெனால்ட், நிசான் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் – 2000 பேருக்கு வேலை
தமிழ்நாடு அரசு ரெனால்ட், நிசான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.சென்னை அடுத்த ஒரகடத்திலுள்ள ரெனால்ட், நிசான் நிறுவன விரிவாக்கத்திற்கான ரூபாய். 5,300 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
அதானி குழுமம் நிறுவன பங்குகள் மீண்டும் சரிவு
அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குசந்தையில் மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அதானி கிரீன்...
விமான பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று கொண்ட தாலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் தற்போது விமான பயிற்சியில் ஈடுபட்டு மூன்று பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்ற பிறகு பயங்கரவாதிகளாக அங்கீகரிக்கப்பட்ட தாலிபான்கள் தற்போது அவர்களுடைய அரசில்...
உயிருக்கு போராடும் பேஸ்கட் பால் வீரர் !!அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டார்
மெரினா கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞர்களை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இதில், பேஸ்கட் பால் வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சென்னை, மெரினா...
பூந்தமல்லி அருகே இளைஞர் ஒருவர் விபத்தில் கீழே விழுந்து பலத்த காயம்
சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் புகைப்பட கலைஞர் ஆவார். பணி நிமித்தமாக ஸ்ரீபெரும்புதூர் சென்று வீடு திரும்பியபோது செம்பரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜி முன்னே சென்ற இருசக்கர...
