Kalyani T

Exclusive Content

இனிமேல் இந்தியர்கள் தங்களது நாட்டில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் – அமெரிக்கா

அமெரிக்கா குடியேற்றமற்ற விசாக்களுக்கு இனிமேல் இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டில் மட்டுமே...

ஆசிரியர்  தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன் வரை கால...

தப்பு செஞ்சவன் பயப்படனுமா?… பாதிக்கப்பட்டவன் பயப்படனுமா?… ‘சக்தித் திருமகன்’ டிரெய்லர் வெளியீடு!

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் பட டிரைலர் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனியின் 25வது...

சமூக ஊடகங்களுக்குத் தடை… கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டத்தில் குதித்த இளைஞர்களால்...

ரவி மோகன் இயக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் முக்கிய அப்டேட்!

ரவி மோகன் இயக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில்...

பாஜகவின் சூழ்ச்சியால் தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு: பா.சிதம்பரம் எச்சரிக்கை

தமிழ்நாட்டிலும் பாஜகவின் சூழ்ச்சியால் பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களைப் போன்று வாக்கு...

இயேசுவவின் பிறந்தநாளில் சகோதரத்துவத்தை நிலைபெறச் செய்ய உறுதியேற்போம்!-விடுதலைச் சிறுத்தை

விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை!டிசம்பர் 25ம் தேதி -உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவாகக் கொண்டாடப்படும். இயேசுபெருமான் பிறந்தநாளான இப்பெருநாளில்  கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு...

அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட   அரசு அதிகாரிகளே பொறுப்பு-சென்னை உயர் நீதிமன்றம்

கடமையைச் செய்யத் தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட   அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூரை சேர்ந்த விஜயகுமாரி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை...

ரூ.1,000 என பொங்கல் பரிசு தொகையினை அறிவித்தார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூபாய். 1,000 ரொக்க பணம் கொடுக்க உள்ளதாக...

வெளி நாட்டிலிருந்து அபூர்வ வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வருவது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

சென்னைக்கு விமானங்களில்  வெளிநாடுகளில் இருந்து அரிய அபூர்வமான விலங்குகள் உயிரினங்கள் சமீப காலமாக அதிக அளவில் கடத்தப்படுவதால் அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான...

கொரோனா தொற்று BF.7 குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று BF.7 குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மதியம் ஆலோசனை மேற் கொண்டனர்.பிற்பகல் 3 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி காட்சி...

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும்-அனுராக்சிங் தாகூர்

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் வினய் தினு டெண்டுல்கர் என்பவர், செயலி வழியான விளையாட்டுகளை...