Kalyani T

Exclusive Content

திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி...

தொகுதி மறுவரையறை: தவெகவின் வியூகமும், இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள திமுகவும்!

தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாய் மாறியுள்ள மிக முக்கியமான விஷயம்...

மத்திய கிழக்கு பதற்றம்: ஈராக் ஆதரவு படைகளின் அதிரடி நடவடிக்கையால் சவூதி அரேபியாவுக்கு அதிர்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள் புதிய...

“ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, கரண்ட் பில் உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு”: முதலமைச்சர் விஜய் அரசுக்கு தடா ரஹீம் கடும் விமர்சனம்!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நூறு நாட்களைக் கடக்கவுள்ள...

திமுக – அதிமுக இரு துருவ அரசியல் முடிந்தது! தனுஷ் வந்தால் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் – பத்திரிகையாளர் மணி விமர்சனம்!

தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாக இரண்டு முக்கிய கட்சிகளைச் சுற்றியே...

சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு...

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு – பத்திர பதிவுத்துறை விசாரணை நடத்த அனுமதி

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது குறித்து இந்து அறநிலை துறை தாக்கல் செய்த ஆதாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில்...

ஜன.6ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது சட்டப்பேரவை.ஜன.6ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன்  தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்...

எண்ணூர் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

எண்ணூர் ரயில் நிலையம் அருகில் கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் மின்சார மற்றும் விரைவு ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையம் அருகில்...

வங்கிகள் இரண்டு மடங்கு கடனை எப்படி எடுத்தார்கள் ? விஜய் மல்லையா பதிவு!

வங்கி​களில் பல்லா​யிரக்​கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு பிரபல தொழில​திபர் விஜய் மல்லையா, வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர்  வெளி​நாடு​களுக்கு தப்பியோடினர். அவர்களுடைய சொத்துகள் முடக்​கப்​பட்டன. இந்நிலை​யில், மக்களவை​யில்...

கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! – இந்து திருமணச் சட்டம் 1955

மறுமணம் செய்துகொண்டாலும் இறந்தபோன கணவரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு பெற உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில்,கடந்த 2013-ம் ஆண்டு...

ராகுல்காந்தி அணிந்த புளு கலர் டீ ஷர்ட் – நாடு முழுவதும் அம்பெத்கர் விவாதம்

தான் வழக்கமாக அணியும் உடையின் நிறத்தை மாற்றி அணிந்துள்ள ராகுல் காந்தி! - அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்மிதா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டிக்கும் வகையில் நீல நிற உடை...