Kalyani T

Exclusive Content

“திருப்பி அடித்தால் என்னவாகும்?” – கர்நாடக அரசுக்கு வேல்முருகன் கடும் எச்சரிக்கை! 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி!

கர்நாடக வனப்பகுதியில் மாடுகளைத் தேடிச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள்...

எதிரிகள் எல்லை தாண்ட முடியாது: இந்தியக் கடற்படையின் புதிய ‘அசுரன்’ – ஜெர்மனியுடன் கைகோர்க்கும் இந்தியா!

இந்தியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜெர்மனியைச் சேர்ந்த 'டேசன்...

“PM விஜய்-ஆ? அகலக் கால் வைக்கும் தவெக!” – விஜய் அரசியல் எதிர்காலத்திற்குப் ஆபத்தா? மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி பேட்டி!

தமிழக அரசியலில் களமிறங்கி 100 நாட்களை எட்டவுள்ள தமிழக வெற்றிக் கழகம்...

நூறு நாள் ஆட்சி: மக்களின் நம்பிக்கையா அல்லது ஏமாற்றமா? – அரசியல் களம் பற்றிய அனல் பறக்கும் பார்வை!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட புதிய அரசின் நூறு...

கூட்டணியில் இருந்தால் மதிப்பார்கள், இல்லையெனில் மிதிப்பார்கள்: பி. சண்முகம் அதிரடி பேட்டி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி. சண்முகம் விகடன் தொலைக்காட்சிக்கு...

ஈரான் – கத்தார் நேரடி மோதல்: பிடியில் சிக்கிய விமானிகளும், வெடிக்கும் புதிய சர்ச்சையும்!

மேற்காசியாவில் ஏற்கனவே அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களால் ரத்தமும் சதையுமாகப்...

அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு – இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை...

ஆன்லைன் சூதாட்ட மோகம்… கடனாளியான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

போடிநாயக்கனூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏற்பட்ட கடன் காரணமாக மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை.இளைஞரின் பெற்றோரின் புகார் மனுவை தொடர்ந்து போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் இறந்தவரது உடலை கைப்பற்றி போடிநாயக்கனூர் அரசு...

அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம் – எங்கே போய் முடியும் ?

எதையாவது செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும்  என்ற வெறித்தனம் தற்போதைய இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கல்களை இக்கால இளைஞர்கள் ஏற்படுத்தி...

தனியார் பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை இராயபுரம் சூரிய நாராயண தெரு பகுதியில் இயங்கி வரும்கலைமகள் வித்தியாலயா பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 1000க்கும்...

ரூ.1 கோடி மோசடி செய்த ‘பில்டர்’ கைது

Ootyயில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையை சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!

இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். அதோடு, போக்குவரத்து துறை அமைச்சராக பிமல் ரத்நாயக்க, மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.இலங்கை அதிபர்...