Kalyani T

Exclusive Content

திருவிடைமருதூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகை, 2.5 கிலோ வெள்ளி கொள்ளை

திருவிடைமருதூர் அய்யனார் கோவில் தெருவில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் வீட்டின் பின்பக்க...

காலி டெஸ்ட்: இலங்கைக்கு எதிராக வலுவான முன்னிலையுடன் ஆதிக்கத்தைச் செலுத்தும் இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளில் இந்திய...

பென்னாகரம் தவெக எம்.எல்.ஏ பற்றி வீடியோ: இளைஞர் செல்போனை பறித்து மிரட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி-யிடம் புகார்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒட்டனூர் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவர்,...

மாநகரப் போக்குவரத்துப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலத்தவர்கள் நியமனம்: சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் வகையில்,...

“100 நாள் ஆட்சி… 25 வருஷம் ஆள்றது அப்புறம்!” – விஜய்க்கு எஸ்பி லட்சுமணன் கடுமையான விமர்சனம்!

தமிழக வெற்றி கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் ஆட்சி 100...

“திருப்பி அடித்தால் என்னவாகும்?” – கர்நாடக அரசுக்கு வேல்முருகன் கடும் எச்சரிக்கை! 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி!

கர்நாடக வனப்பகுதியில் மாடுகளைத் தேடிச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள்...

இந்த மூவர் மோசடி காரர்களா ? – இயக்குனர் இரா.சரவணன்

 நடிகர் சூர்யாவும், இயக்குநர் சிவாவும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். அவர்களின் பெருமுயற்சியும் உழைப்பும் சிலர் பார்வையில் சறுக்கி...

நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல காவல்துறையினர் நடத்துவது சரியானதல்ல – தமிழிசை சௌந்தரராஜன்

தவறான கருத்தை தெரிவித்ததற்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டபின்பும், அவரை ஒரு தீவிரவாதி போல காவல்துறையினர் நடத்துவது சரியானதல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின்...

சென்னை அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: நாள்தோறும் விசாரிக்க உத்தரவு! – உச்ச நீதிமன்றம்

சுரோஷ் குமார் தாக்கூர் தலைமையிலான அதிகாரி குழு விசாரிக்கும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...

அம்பத்தூரில் குண்டும் குழியுமாக காட்சி தரும் சாலைகள்: தொழில் முனைவோர், ஊழியர்கள் அவதி ! சென்னை மாநகராட்சியை  கண்டித்து போராட்டம் !!

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அம்பத்தூர் தொழில்பேட்டையானது அன்றைய முதலமைச்சர் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி...

விசிக இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்போம் – தொல். திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து உருவாக்கிய இந்திய கூட்டணியை பாதுகாப்பதில் எங்களுக்கும் கடமை இருக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில் கொள்கை தெளிவும், புரிதலும் உள்ள ஒரு தலைவர் திருமாவளவன். கடந்த சில...

கீழே விழுந்தால் யாராவது வந்து தூக்கி விடுவார்கள் என்று காத்திருக்கக் கூடாது – நடிகர் அர்ஜுன் தன்னம்பிக்கை பேச்சு

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் டாக்டர்  எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலையின் 33வது ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நேற்று மாலை ...