Kalyani T

Exclusive Content

“பெரியாரை கொள்கை தலைவர்னு சொல்றீங்க…” — பூட்டிக் கிடக்கும் பெரியார் அறிவுலகம் குறித்து எ.வ.வேலு விளாசல்!

கோவையில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள 'தந்தை பெரியார்...

மேற்காசியாவில் மீண்டும் போர் மேகங்கள்: போர்நிறுத்தத்தை ஆயுதமாகக் கொண்ட ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் புதிய வியூகங்கள்!

மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றத்தைத் தணிக்க, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா...

மூன்று மாதங்களில் முதலமைச்சருக்கு வந்த பயம்: வாக்களித்த மக்கள் வருந்துகிறார்கள்!

சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது....

பருத்தித் தட்டுப்பாடு மற்றும் நூல் விலை உயர்வு: திருப்பூரில் குழந்தைகள் ஆடை, உள்ளாடைகள் விலை 10% உயர்வு!

பருத்தித் தட்டுப்பாடு மற்றும் நூல் விலை உயர்வு காரணமாகக் குழந்தைகள் ஆடைகள்...

இந்தியாவின் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி அபாரம்: உலக நம்பர் ஒன் வீரர் ஷி யுக்கியை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப்பில் வரலாற்று சாதனை

புதிய உச்சங்களைத் தொடும் நோக்கில் தில்லியில் நடைபெற்று வரும் பிடபிள்யூஎஃப் (BWF)...

நடிகை கஸ்தூரி கைது நடவடிக்கை … சிறைப்படுத்தும் அளவிற்கு அவ்வளவு பெரிய குற்றமா? -சீமான் 

நடிகை கஸ்தூரி கைது நடவடிக்கை குறித்து ,தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் இது பழிவாங்கும் நடவடிக்கை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...

புதிய சிந்தனை…புதிய முயற்சி வரவேற்க வேண்டும்! – நடிகை அமலாபால்!

கங்குவா திரைப்படம் தொடர்பாக ஜோதிகா முன்வைத்த கருத்துக்களை நடிகை அமலாபால் ஆதரித்துள்ளார்.சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை...

கள்ளத்தொடர்புக்காக மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர் கைது 

சென்னை வண்ணாரப்பேட்டையில் புதியதாக திருமணமான பெண்ணின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 10 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்ததை  தட்டி கேட்ட மனைவியை கணவன் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொலை மிரட்டல்...

நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டார். நடிகை கஸ்தூரிக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி...

அமெரிக்க அதிபர் பைடனைப் போல மோடியும் நினைவாற்றலை இழந்து இருக்கலாம் – ராகுல் காந்தி விமர்சனம்

அமெரிக்க அதிபர் பைடனைப் போல பிரதமர் நரேந்திர மோடி நினைவாற்றலை இழந்து விட்டதாக மராட்டி மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள...

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி அடைந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான...