Kalyani T

Exclusive Content

“முதல்வர் செல்லும் முன்னே சோஃபா.. கூவத்தூரையே மிஞ்சிய கூத்து” – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின்...

தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் அரசு வெற்றி; திமுக வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக்...

24 மணிநேரத்தில் பறிபோன அரசுப் பதவி: முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் நியமனம் ரத்து!

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் 'சிறப்புப் பணி அலுவலராக' (OSD) நியமிக்கப்பட்ட...

“ரீல்ஸ் ஆட்சி வேண்டாம், ரியல் ஆட்சி நடத்துங்கள்” – உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித்...

“இது சிறுபான்மை அரசுதான்!” – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி முழக்கம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 13, 2026) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்,...

“வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்…” – முதலமைச்சர் விஜய்க்காக எம்ஜிஆர் பாடலை பாடிய அவைத்தலைவர்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரு சுவாரஸ்யமான மற்றும் உணர்ச்சிகரமான நிகழ்வு அரங்கேறியது....

எலி மருந்து விவகாரம்: PEST CONTROL  நிறுவன உரிமம் ரத்து – வேலான் துறை நடவடிக்கை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குன்றத்தூரில்  எலி மருந்து வைத்ததில் இரண்டு குழந்தைகள் பலியான விவகாரத்தில் PEST CONTROL  நிறுவனத்தின் உரிமத்தை வேலான் துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.சென்னை அருகே குன்றத்தூரில் தனியார்...

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்…வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மகன் தமிழ் மொழியை எடுத்துப் படிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசின் புத்துளிர் திட்டத்தின்கீழ், மாணவ தொழில்முனைவோர்களில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள்...

தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு விசுவாசியாக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்!

தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?திருநெல்வேலி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக இருப்பவர் கீழே...

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்… இலங்கையின் அதிர்ச்சி தேர்தல் முடிவு ! – வைகோ 

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்! இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன என வைகோ தெரிவித்துள்ளார்.மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெறிகொண்ட...

விசாகப்பட்டினத்தில் நடக்கும் தொடர் சம்பவம்… பின்னணி என்ன?

விசாகப்பட்டினம் காஜுவாக்காவில் நடுரோட்டில் முடியை பிடித்துக்கொண்டு அடித்து கொண்ட பெண்கள்... அதிர வைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்காவில் சாலையோரம் கடை வைப்பது தொடர்பாக இரு வியாபாரிகள் இடையே...

திமுக மற்றும் ஆதிமுகவினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை – ஐகோரட் நீதிபதி வேதனை

“திமுக மற்றும் ஆதிமுகவினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை,” என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச்...