Kalyani T
Exclusive Content
“மற்ற மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது” – தமிழக தலைவர்களின் கண்டனத்திற்கு கர்நாடக முதல்வர் பதிலடி!
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமாரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு...
ஜியோவின் 10-ஆம் ஆண்டு கொண்டாட்டம்: மீண்டும் களமிறங்கும் ‘ஜியோ பிரைம்’ — ரூ.300-ல் அதிரடி சலுகைகள் அறிவிப்பு!
விலை உயர்விலும் பழைய கட்டணமே! செப்டம்பர் 2027 வரை ஜியோ பிரைம்...
ரயில்களில் அனுமதியற்ற குடிநீர் விநியோகம்: 8,000 தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து ஐஆர்சிடிசி அதிரடி!
ரயில்களில் பயணிகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதை...
நெசவாளர் குடும்பத்தில் உருவான 3 மருத்துவர்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை!
நெல்லை மாவட்டத்தில் நெசவுத் தொழில் செய்து வரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த...
தாய்லாந்தில் தொடங்கியது 15-வது ‘மைத்ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி: 85 இந்திய வீரர்கள் பங்கேற்பு!
இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளும் 15-ஆவது ‘மைத்ரீ’ கூட்டு...
“இல்ல இது ‘ப்ரேமலு’ இல்ல!” — இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: அதிருப்தியில் சினிமா ரசிகர்கள்!
மலையாளத்தில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ரேமலு' திரைப்படத்தின்...
உ.பி. மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி …பெற்றோர்கள் போராட்டம்
உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனா்.உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர...
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை திமுக அரசு கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல்,...
எலி மருந்து விவகாரம்: PEST CONTROL நிறுவன உரிமம் ரத்து – வேலான் துறை நடவடிக்கை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குன்றத்தூரில் எலி மருந்து வைத்ததில் இரண்டு குழந்தைகள் பலியான விவகாரத்தில் PEST CONTROL நிறுவனத்தின் உரிமத்தை வேலான் துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.சென்னை அருகே குன்றத்தூரில் தனியார்...
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்…வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மகன் தமிழ் மொழியை எடுத்துப் படிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசின் புத்துளிர் திட்டத்தின்கீழ், மாணவ தொழில்முனைவோர்களில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள்...
தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு விசுவாசியாக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்!
தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?திருநெல்வேலி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளராக இருப்பவர் கீழே...
ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்… இலங்கையின் அதிர்ச்சி தேர்தல் முடிவு ! – வைகோ
ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்! இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன என வைகோ தெரிவித்துள்ளார்.மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெறிகொண்ட...
