News365

Exclusive Content

திமுகவில் இணையப் போகும் ஓபிஎஸ்! சசிகலாவால் அதிமுக காலி! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை 40 தொகுதிகளில் தோற்கடித்த சசிகலா, இம்முறை...

ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு

அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம்...

இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்

கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய...

நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை...

நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்

இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும்...

இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!

மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு...

பெண் போலீஸிடம் சிக்கிய எஸ்.ஐ… காவல்நிலையம் சென்ற மனைவியால் பரபரப்பு…

கோவில்பட்டியில் எஸ்.ஐ. செல்வகுமார் என்பவருக்கும், பெண் போலீஸ் இந்திரா காந்தி பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் உள்ள ரகசிய வீடியோ ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் தருமாறு கேட்ட பெண் போலீஸ்...

தேசிய நெடுஞ்சாலையில் உயிரை பணயம் வைத்து ‘வீலிங்’ சாகசம்! 4 இளைஞர்கள் அதிரடி கைது…

தீபாவளி பண்டிகையின் போது, பைக்கின் முகப்பில் பட்டாசுகளை கட்டி வெடித்தபடி, வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில்...

தமிழர்களின் மதிப்பை குறைக்கும் பிரதமரின் பேச்சு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களின் மதிப்பை குறைக்கும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா்.இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர்… அரச பட்டங்கள் பறிக்கப்படுவதாக தகவல்…

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரச பட்டங்களும் பறிக்கப்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண் அமெரிக்காவை சேர்ந்தவா், இவா் பிரபல தொழிலதிபரான ஜெப்ரி எப்ஸ்டீன், மறைந்த...

தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜக – கனிமொழி எம்.பி. கண்டனம்

பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பிரதமர் மோடி பேச்சுக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில்; “வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும்...

த.வெ.க.வில் தொண்டரணி பலப்படுத்த திட்டம்! – விரைவில் நிர்வாகிகள் நியமனம்?

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொண்டரணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது!தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 28 அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொண்டரிணிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது!ஏற்கனவே தமிழக...