News365
Exclusive Content
”1978 முதல் செயல்பட்டு வந்த பாடப்பிரிவு நீக்கம்…35 மாணவர்வகளின் எதிர்காலம் கேள்விக்குறி”!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப் பள்ளியில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு...
டெல்லி, ராஜஸ்தானில் திடீர் புழுதிப் புயல் – மக்கள் கடும் அவதி
நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சுரு (Churu) பகுதிகளில் திடீரென...
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை – பிரிட்டன் அரசின் புதிய நடவடிக்கை
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய...
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? – அண்ணாமலை கேள்வி
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி...
தவெகவில் சேர்ந்த வேகத்தில் விலகல்…முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அறிவிப்பு…
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த...
மீண்டும் அமலுக்கு வந்த பழைய நடைமுறை – தலைமைச் செயலகத்தில் நேரடியாக மனு அளிக்க அனுமதி
சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று மனு அளிப்பதற்கான பழைய...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் சந்தித்து மனு அளித்துள்ளாா்.சென்னை திருவிக நகர் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே4...
தமிழகத்தில் 180 முதல் 200 தொகுதிகள் தவெக வெற்றி பெறும் – செங்கோட்டையன்
தமிழக வெற்றிக்கழகம் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். இது மனித நேயத்தோடு இயங்குகிறது என கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளாா்.இது குறித்து கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், “தொலைநோக்கு சிந்தனையோடு மக்களுக்கு பணியாற்றக்கூடிய தலைவராக விஜய் உள்ளார்....
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்
தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று கருத்து இல்லை அதற்கு காரணம் கூட்டணி பலம் முதன்மையானதாக இருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா்...
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே மேற்பார்வையாளர்களாக நியமித்ததை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜாய்மால்யா பாக்ச்சி...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடக்கம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெறுகிறது. இதனால் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் 7000 பேர் பாதிக்கப்படுவாா்கள் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளாா்.நடிகர்கள் தங்களது சம்பளத்தை, வருமான...
மாமல்லபுரம்: சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய கடற்கரை கோயில்
மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகளின்றி கடற்கரை கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து,...
