News365

Exclusive Content

அங்கிள் ஸ்டாலின்! அதிரடி விஜய்! எடப்பாடிக்கு வேட்டு! எஸ்.பி. லெட்சுமணன் நேர்காணல்!

தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் அதிமுக தொண்டர்களை நோக்கி விஜயால் வீசப்பட்ட...

ஓபிஎஸ் திமுக கூட்டணி! அன்புமணி தனிச்சு நிற்கப்போறார்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, அன்புமணி போட்டியிட வேண்டும்....

பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!

பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய...

மாநாட்டுக்கு செல்லும் வழியில் த.வெ.க தொண்டர் மரணம்!!

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க...

த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…!

கோவையில் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரை சேர்ந்தவர் தாஸ் இவருக்கு...

செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செம்பரம்பாக்கம் ஏரியை 22 அடியில் கண்காணிக்க திட்டம். செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் ஏரியில் இருந்து வினாடிக்கு 4600 கன அடி உபரி...

திருநின்றவூரில் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது…!

திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில்...

ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி – அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. அளவோ குறைவு... விலையோ அதிகம்; ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்?தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர்,...

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் பொக்கலைன் எந்திரம் மூலம் காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு  படை போலீசார்.சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா எனும்  அடுக்குமாடி...

ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!

ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன்...