News365
Exclusive Content
விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!
'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ்...
தமிழ்நாடு முதல்வர் எங்களுக்கு வாய்ப்பு தருவார் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் – வசீகரன் பேட்டி
தென் இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழ்நாடு மூலம் ஒரு வாய்ப்பு...
விஜய் என்.டி.ஏ.வில் சேர்ந்தால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் – செல்வப்பெருந்தகை
நடிகர் விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி இலக்கு வைத்துள்ள...
ரஜினிகாந்த் குறித்து குற்றச்சாட்டு – ஆதவ் அர்ஜூனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் ஆதவ்...
சமூக வலைதள அவதூறு குற்றச்சாட்டு… சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஜூலி பரபரப்பு புகார்
ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை...
களம் நம் வெற்றிக்காக கைகூடி நிற்கிறது… வென்று வர தயாராகுங்கள். ஒன்றுசேர்ந்து உழைப்போம்… வெல்வோம் ஒன்றாக…-முதல்வர் சூளுரை
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதில்...
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும்-இரா.முத்தரசன்
பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது அரசு பேசி தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறியுள்ளாா்.”தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர...
பாஜக, ஆர்.எஸ்.எஸ் வேசத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்- செல்வப் பெருந்தகை
காமராஜர் குறித்த விவாதம் முடிந்து அதற்கு நேற்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்...
மக்களின் உரிமைகளை பாதுகாக்க எம்.பி.களுக்கு முதல்வர் அறிவுரை…
தமிழ்நாட்டின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என எம்.பி.களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தளப்பதிவில், ”மக்களின் உரிமைகள், மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு...
தொழிலதிபர்களின் முகவரா திமுக அரசு?-அன்புமணி கேள்வி
பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை வேண்டுமா? தொழிலதிபர்களின் முகவரா திமுக அரசு? என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.கடலூரை அடுத்த கொடுக்கன்பாளையத்தில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளையும்,...
பணிச்சுமையினால் இளைஞர் தற்கொலை!
இளைஞரின் தற்கொலைக்கு நீதி கேட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் ரஞ்சித்(22). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம்...
குடிசைகளை குறிவைக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள்-பெ.சண்முகம்
நீர்நிலைகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சில தனிநபர்களும், சில இயக்கங்களும் பொதுநல வழக்குகள் தொடுப்பதால், நீதிமன்றம் அத்தகைய குடியிருப்புகளை காலி செய்ய வேண்டுமென தீர்ப்பு வருகிறது. அதனை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட்...
