News365

Exclusive Content

“Exit is an Illusion” என்ற டேக் லைனுடன் மிரளவைக்கும் – ” கேம் பிளே“ வின் ஃபர்ஸ்ட் லுக் பொஸ்டர்…

 இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸின் புதிய தயாரிப்பில் உருவாகி வரும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான...

நீளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – 10 தொகுதிகள் வேண்டும் என விசிக கோரிக்கை…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் போட்டியிட 10 சட்டமன்ற தொகுதிகள் வேண்டுமென...

இஸ்லாமியர்களுக்கு என்றும் அரணாக திமுக இருந்து வருகிறது – முதல்வர்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.இது குறித்து...

காசி மேட்டில் மீன் விற்பனை செய்த நடிகை… எம்.ஜி.ஆர் பாணியில் பிரச்சாரம்!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற...

பெரும் எதிர்பார்பை கிளப்பும் மணிரத்னம் படத்தின் புதிய அப்டேட்…ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் இவரா…

தமிழ் திரைப்பட உலகில் மீண்டும் ஒரு பெரும் எதிர்பார்பை கிளப்பும் வகையில்,...

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த...

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்… 3-ம் கட்ட சோதனை ஓட்டம்….

பூந்தமல்லி-போரூர் இடையேயான ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3-ம்  கட்ட சோதனை ஓட்டம் இன்று மதியம் நடைபெறுகிறது. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான புதிய மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு இறுதியில் மக்கள்...

பவர் கட்டால் நீட் மறுதேர்வு வழக்கு தள்ளுபடி… சென்னை உயர் நீதிமன்றம்…

பவர் கட்டால் நீட் மறு தேர்வு நடத்த மாணவர்கள் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4 ஆம் தேதி...

இணைப்புச் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை…

மானாமதுரை சிப்காட் பகுதியையும், சிவகங்கை பைபாஸ் சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை சிப்காட் அருகே உள்ள துணைமின்நிலையத்தில் அருகிலிருந்து...

வருகின்ற 19 ஆம் தேதி தேர்தல்! மக்கள்நீதிமய்யம் தலைவர் வேட்பு மனு தாக்கல்!

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக, அதிமுக சார்பில் அறிவிக்​கப்பட்​டுள்ள வேட்பாளர்​கள் மற்றும் மக்கள்நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.தமிழகத்தில் இருந்து ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை...

30 நாட்களுக்குள் பட்டா…தமிழக அரசின் ஆணை வரவேற்க்கத்தக்கது–ப.சிதம்பரம்

விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை நான் வரவேற்கிறேன் என நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கும் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது...

மதம் அரசுக்கானது அல்ல மக்களுக்கானது – திருமாவளவன் பேட்டி

பாமக தலைவா்கள் மோதல்களுக்கான குருமூர்த்தியின் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, ஏற்கெனவே பதில் அளித்து உள்ளேன். முழுக்க முழுக்க இது அவர்களின் உட்கட்சி விவகாரம், அல்லது குடும்ப விவகாரம் இதில் நான் கருத்து சொல்ல...