News365
Exclusive Content
டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!
திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...
திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!
ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...
பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...
“இன்னும் வலிமையுடன் உழைக்கத் தயாராக உள்ளேன்” – முதல்வர் உரை
நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை...
ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி
தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார்....
தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் – அன்புமணி
சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்...
கோவையிலும் இனி கிரிக்கெட் மேட்ச் : தடையில்லா சான்று வழங்கிய இந்திய விமான நிலைய ஆணையம்..!
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.2024 மக்களவைத் தேர்தலின் போது, “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” என திமுக வாக்குறுதி அளித்தது....
மும்மொழி கொள்கையை கைவிடாவிட்டால் தமிழகம் முழுவதும் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் – முத்தரசன் எச்சரிக்கை
மும்மொழி கொள்கையை ஆதரித்து , இரு மொழி கொள்கைக்கு எதிராக பேசி வரும் அண்ணாமலை தமிழகத்தில் தனித்து விடப்படுவார் என சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.மும்மொழி கொள்கையை...
ரோடு ரோலரையே லவட்டிய பலே திருட்டு கில்லாடிகள்… வசமாக சிக்கிய தந்தை -மகன்..!
சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்று மீஞ்சூரில் சாலை பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆந்திர பதிவெண் கொண்ட பழங்கால 3 இரும்பு சக்கரங்களை கொண்ட...
ஆப்பிள் ஐ -பேடு, இயர் பட்ஸ் திருடர்: கிளவுட் தொழில் நுட்பத்தில் கொத்தாக தூக்கிய ரயில்வே போலீஸ்..!
எழும்பூர் வந்த ரயிலில் இருந்து ஆப்பிள் ஐ பேடு, இயர் பட்ஸ் திருடி சென்ற நபரை கிளவுட் தொழில் நுட்பம் மூலம், இரண்டு நாள் கொக்கு போல் காத்திருந்து எழும்பூர் ரயில்வே போலீசார்...
எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் திராவிட மாடல் அரசு எதிர்கொள்ளும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் பணியை மேற்கொண்டு வருகின்ற அரசு தான் திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக...
அண்ணா பல்கலைகக்கழக வழக்கு ஞானசேகரன் – மார்ச் 10ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்!
மார்ச் 10ஆம் தேதி ஞானசேகரன் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ளார்.அவர் மீது சிறப்பு புலனாய்வு குழுவினர்...
