News365

Exclusive Content

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just...

தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை

வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு...

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

“அண்டர் 18” திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு…

ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் “அண்டர்...

சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!

திருமுடிவாக்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் 2700...

கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” – மானவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை…

எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” படிப்பே மிகவும்...

உதயம் திரையரங்கம் இடிக்கும் பணி திங்கள்கிழமை ஆரம்பம்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான உதயம் திரையரங்கத்தின் இடிக்கும் பணிகள் திங்கள் கிழமை தொடங்குகிறது!சென்னை அசோக் நகரில் 1983ம் ஆண்டு உதயமானது உதயம் திரையரங்கம். எஸ். நாராயண பிள்ளை எஸ்.சுப்பிரமணிய பிள்ளை,எஸ்.  கருப்பசாமி பிள்ளை,...

நாதக – பெரியாரிய உணர்வாளர்கள் ஒரே இடத்தில் எதிரெதிரே நின்று வாக்கு சேகரிப்பு!

தமிழ் தேசிய கூட்டணி சுயேட்சை வேட்பாளர் தந்தை பெரியார், அம்பேத்கர் புகைப்படத்துடனும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மைக் சின்னத்துடனும் பள்ளிவாசல் முன்பாக ஒரே இடத்தில் எதிர் எதிரே நின்று வாக்கு சேகரிப்பு.ஈரோடு...

கட்டுமான நிறுவனம் தொடங்கி ரூ.300 கோடி மோசடி..! பெண் தொழிலதிபர் கைது!

பெண் தொழிலதிபர் ரூ.300 கோடி மோசடி வழக்கிய சிக்கி வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது கைது!தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி (48). இவர் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் தொடங்கி குறைந்த...

மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்

மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.முதுநிலை...

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கப்பலை வைத்து சோதனை  நடத்த திட்டம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கி புதிய, பழைய ரயில் பாலங்களை திறந்து கப்பலை வைத்து சோதனை நடத்த திட்டம்.பிரதமர் மோடி அவர்கள் பாலத்தை திறந்து வைக்க வந்தால் சாலை பாலத்தில்...

பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் – எம்.பி தம்பிதுரை வலியுறுத்தல்

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து...