News365
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு...
பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க நகை பறிப்பு…!
திருச்செந்தூரில் பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 4 சவரன் தங்க நகை பறிப்பு. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள ஆனந்த விநாயகர் காலனியைச்...
பெண்கள் மீது முதல்வருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது – கனிமொழி எம்பி பதிலடி
பெண்கள் மீது முதல்வருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது - எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பதிலடி.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அன்பு உள்ளங்கள்...
முக்தி அடைவோம் என்ற மூட நம்பிக்கையால் தற்கொலை!
திருவண்ணாமலையில் முக்தி அடைவதற்காக திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை.முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக இறந்தவர்கள் எழுதி...
சுற்றுலா சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் பலி
ஏற்காடு சுற்றுலா சென்ற வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்தில் பலி.18 நபர்கள் படுகாயங்களுடன் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி அரசு...
தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி – சீமான்
நாதக கட்சி தலைவர் சீமான், விஜயகாந்த் அவர்களது நினைவு நாளில் அவரது நற்செயல்பாடுகளைப் போற்றி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத்...
