News365
Exclusive Content
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
அதிமுகவில் பரபரப்பு: சி.வி. சண்முகம் அதிரடி! விசிக-வின் ஆதரவால் வலுவடையும் விஜய் கூட்டணி!
தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வந்த அரசியல் இழுபறி தற்போது...
கலைஞரின் வழியில் கனிவான உறுதி – புதிய மாற்றத்தை வரவேற்கும் மு.க. ஸ்டாலின்!
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜனநாயக...
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு ஆளுநர் ரவி இரங்கல்
"ஈரோடு (கிழக்கு) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். மக்கள் சமூகத்துக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து...
தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது – அன்புமணி இராமதாஸ் கண்டனம்
முல்லைப் பெரியாற்று அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க கேரள பொறியாளர்களை அனுமதிப்பதா? தமிழக உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.முல்லைப் பெரியாற்று அணையின் பராமரிப்புப்...
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவருக்கு வயது 75. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை மனப்பாக்கத்தில்...
தரைப்பால வெள்ளத்தில் சிக்கிய கார் : ஜேசிபி உதவியுடன் மீட்பு
மதுரவாயல் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஜேசிபி உதவியுடன் காரும் அதன் உரிமையாலும் மீட்கப்பட்டார்.சென்னை, மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலம் கமைழை காரணமாக வெள்ளத்தில்...
உ.பி.யில் நடந்த தற்கொலை; சர்வதேச அளவில் விவாதமாக மாறியது
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர்...
கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…!
கோவையில் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரை சேர்ந்தவர் தாஸ் இவருக்கு...
