News365

Exclusive Content

தொகுதி மறுசீரமைப்பு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நல்ல தொடக்கம்: முதல்வர் விஜய்க்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற...

திருச்சி அருகே அதிர்ச்சி: சொத்து தகராறில் பெத்த தாயை டம்பள்ஸால் அடித்துக் கொன்ற மகன் கைது!

சொத்து தகராறு காரணமாகப் பிறந்த தாயையே உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் ‘டம்பள்ஸ்’ (Dumbbells)...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்: பாமகவும் புறக்கணிப்பு – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறவுள்ள...

டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டண யோசனையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

டிஜிட்டல் பரிவர்த்தனைக்குக் கட்டணம் விதிக்கும் யோசனையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்...

மகளின் கால் அகற்றப்பட்ட விவகாரம்: நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முன்பு தலைமை காவலர் போராட்டம்!

தவறான மருத்துவச் சிகிச்சையால் தனது பள்ளிச் சிறுமி மகளின் கால் பாதம்...

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் பொக்கலைன் எந்திரம் மூலம் காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு  படை போலீசார்.சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா எனும்  அடுக்குமாடி...

ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!

ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன்...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கு ஒத்திவைப்பு…!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம்...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால்  பாதுகாப்பு கருதி  5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538...

வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!

வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த...

ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!

ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ்....