News365

Exclusive Content

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

தொண்டி பேரூராட்சி நிதி முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. ராஜா ராம் ஐ.பி.எஸ். மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் குறித்து நீதிமன்ற...

“லீவும் தர மாட்டேங்குறாங்க…” – தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்! அதிகாரிகள் கொடுத்த செக் மேட்!

தாம்பரம் மாநகராட்சி பழைய பெருங்களத்தூர் மண்டலம் 4-ல் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்...

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கலும் எதிர்கட்சிகளின் அனல் பறக்கும் விவாதங்களும்!

தமிழகத்தில் முதல்வர் மு.க. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருவண்ணாமலை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருவண்ணாமலைக்கு வருகை தர...

நன்கொடைகளை லஞ்சப் பணமாக உருவகப்படுத்துவது தவறு: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்!

அகில இந்திய அளவில் அனைத்து தேசியக் கட்சிகளும் நன்கொடைகள் பெறுவதைச் சுட்டிக்காட்டிய...

ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி

EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...

கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...