News365

Exclusive Content

“நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்கச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்!” – அதிமுக எம்.பி. இன்பதுரை அதிரடி ஆதரவு!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஜய்...

“தவெகாவின் தவறுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்”: இடைத்தேர்தல் முடிவை மாற்றும் நாம் தமிழர் கட்சி – பத்திரிகையாளர் செக்வேரா ஜெயசங்கர் கணிப்பு!

வரவிருக்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே...

அரசு மருத்துவக் கல்லூரியின் அலட்சியம்: பச்சிளம் குழந்தையுடன் நடு இரவில் பாதி வழியில் தவித்த பழங்குடியினத் தாய்!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியப் போக்கால், பிரசவித்த பழங்குடியினத்...

“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; மின்சாரத்தை வாங்கியே ஆக வேண்டும்” – கேரள மின்சாரத்துறை அமைச்சர் சன்னி ஜோசப் தகவல்!

கேரள மாநிலத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மக்கள்...

செயற்கை சூரியனை உருவாக்கும் இந்தியாவின் முயற்சியில் புதிய திருப்பம்! குஜராத் பிளாஸ்மா ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றம்!

இந்தியாவின் அணுக்கரு இணைவு (Nuclear Fusion) ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது....

“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”: வீட்டில் திருடிய பேத்திக்கு பாடம் புகட்ட சிறைக்கு அனுப்பிய தாத்தா-பாட்டி!

"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க, சொந்த வீட்டின்...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால்  பாதுகாப்பு கருதி  5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538...

வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!

வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த...

ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!

ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ்....

புழல் மத்திய சிறையில் கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல்…!

புழல் மத்திய சிறைச்சாலை கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல். புழல் மத்திய சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் .பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா,ரெட்டில்ஸ் சேதுபதி, வெள்ளவேடு...

ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் மீட்பு – உரிமையாளரிடம் ஆணையர் சங்கர் ஒப்படைப்பு…!

ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் கடந்த 6 மாதத்தில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் , 1.1கிலோ வெள்ளி, 507  செல்போன்களை மீட்டு  பொருட்களை பறி கொடுத்தவர்களிடம் ஆணையர் சங்கர் ஒப்படைத்தார்.ஆவடி மாநகரில்...

ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரும் ‘தளபதி’ திரைப்படம்

நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை மீண்டும் திரைக்கு வரும் 'தளபதி' திரைப்படம் !கோலிவுட்டில் நாளை மறுநாள் மிர்ச்சி சிவாவின் சூது கவ்வும்-2, சித்தார்த்தின் மிஸ் யூ, பரத் நடிப்பில்...