News365

Exclusive Content

2029 தேர்தலை நோக்கி மாறும் அரசியல் சமன்பாடுகள்.. தேசிய அளவில் உருவாகும் புதிய மூன்றாவது அணி?!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு புதிய திருப்பங்களையும் விவாதங்களையும்...

1991: இந்தியாவின் பொருளாதாரப் பாதையைத் திசைதிருப்பிய வரலாற்றுத் திருப்புமுனை

நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் பல பதிவுகளை விட்டுச் சென்றாலும்,...

“தேர்தல் செலவுக்கு திமுக பணம்.. அப்புறம் ஏன் இந்த விமர்சனம்?” – மதிகமுகவை விளாசிய வள்ளம் பஷீர்!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து...

நீதிபதிகளையே புலம்ப வைத்த த.வெ.க. அரசு! ரத்தினச் சுருக்கமாக அரசியல் நிலையை அலசிய கோட்டீஸ்வரன்!

தமிழக அரசியல் களம் மற்றும் த.வெ.க. ஆட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப்...

அமைதியாக இருந்து மாஸ்டர் பிளான் போடும் ஆதவ் அர்ஜுனா! தேசிய அரசியலில் அரங்கேறும் திடுக்கிடும் ரகசியங்கள்!

இந்திய அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் சதிவலைகள் மற்றும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்ற காய்நகர்த்தல்கள்...

ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி – அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை. அளவோ குறைவு... விலையோ அதிகம்; ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: பெயரை மாற்றி ஏமாற்றுவதா திராவிட மாடல்?தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர்,...

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் பொக்கலைன் எந்திரம் மூலம் காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு  படை போலீசார்.சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா எனும்  அடுக்குமாடி...

ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!

ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன்...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கு ஒத்திவைப்பு…!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம்...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால்  பாதுகாப்பு கருதி  5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538...

வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!

வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த...