News Desk
Exclusive Content
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...
உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்
முனைவர் டி.ஆர்.பி.ராஜாஒரே நூற்றாண்டில் பல ஆயிரம் கால அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, சுய மரியாதை மிக்க தமிழினத்தை உருவாக்கியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம். அதன் நூற்றாண்டை உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கொண்டாடவும்,...
காசாவின் கண்ணீர்!
சுப வீரபாண்டியன்
உலகத்திலேயே மிகவும் கெட்டவர்கள் யார் தெரியுமா? - கெட்டவைகள் நடக்கும் போது அவற்றை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்கள்தான்!இப்போது 700 நாள்களைக் கடந்து காசாவில் நடந்து கொண்டிருக்கும் பேரழிவுகளைப் பார்த்தும் பார்க்காமலும் இருக்கும்...
கரூர் துயர சம்பவம் – புதிய விசாரணை அதிகாரி நியமனம்
கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை விசாரிக்க, புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.செப்டம்பர் 27 அன்று, தமிழக வெற்றிக் கழகத்...
இனி வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தென் தமிழகத்திலேயே தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தாா்.மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி பகுதியில் உள்ள தமிழக அரசின் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், தென்...
தொடர் விடுமுறையை முன்னிட்டு 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!
தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல், 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும்...
62 ஆண்டுகால சேவை முடிவுக்கு வந்தது…மிக்-21 விமானத்திற்கு பிரியா விடை…
இந்திய விமானப் படையில் 1963 முதல் சேவையில் இருந்து வந்த மிக்-21 போர் விமானங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றன. ஆறு தசாப்தங்களாக நாட்டின் பாதுகாப்பில் முதுகெலும்பாக விளங்கிய இந்த விமானத்திற்கு சண்டிகரில்...
