News Desk
Exclusive Content
“டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற...
பொன்னேரி முதல் சோளிங்கர் வரை – ராகுல் காந்தியின் பரபரப்பான பிரச்சார பயணம்…
வருகின்ற சட்டமனற் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்...
மகளிர் இட ஒதுக்கீடு – தனிநபர் மசோதாவை இன்று அறிமுகம் செய்த திமுக
மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமேயான மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மாநிலங்களவையில் திமுக...
இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள...
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க - ஈரான் போர்: புதன்கிழமைக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிய துறைமுகங்கள்...
ஈரான் போர் – பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பிரமதர் மோடி...
ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம் தேவை – அன்புமணி வலியுறுத்தல்
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீண்ட கால விசாக்களை மறுக்கக்கூடாது: குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இலங்கையில்...
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் (செப்டம்பர் 9 ஆம் தேதி)நாளை மதியம் 12...
தங்கம் விலையில் மாற்றம்…நகைவாங்குவோர்க்கு சூப்பர் சான்ஸ்…
(செப்டம்பர் 8) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்நது உயர்ந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது....
மூன்றாவது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது – உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்
மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உளுந்தூர் பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு மூன்றாவது பிரசவத்திற்கான...
தொடர்ந்து 10 ஆண்டுகளாக சென்னை ஐஐடி முதலிடம் – காமக்கோடி பெருமிதம்
தொடர்ந்து 10 ஆண்டுகளாக பொறியியல் பிரிவிலும்,7 ஆண்டாக ஒட்டுமொத்த பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமக்கோடி தெரிவித்துள்ளாா்.தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் தொடர்ந்து 10...
சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை நடிகை எடுத்த விபரீத முடிவு
ஆவடியில் குறும்பட கதாநாயகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆவடி அடுத்து கோவில்பதாகையை சேர்ந்தவர் அசோக்குமார் (55) தனியார்...
