News Desk

Exclusive Content

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்

சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...

கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு

தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...

கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...

12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…

தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...

அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த...

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ததை தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பல சவால்களை மீறியும்...

”காங்கிரஸ் இல்லா பாரதம்”… திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க…தோல்வி பாடம் கற்காத காங்கிரஸ்…

எந்தனை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் திருந்தவே திருந்தாது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் தமிழ்நாட்டில் நடைபெறும் கூத்துக்கள்.இந்திய தேர்தல் களம் கூட்டல் கழித்தல் கணக்குப்படி தான் வெற்றி தோல்விகள்...

குறுவை சாகுபடி தொகுப்பின் கீழ் 19 லட்சம் பேர் பயன் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் 19 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை தொடர்பான இடைக்கால பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர்...

“இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம்” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறாா். தேர்தலையொட்டி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை உயர்வுக்கான...

ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில்  நுழைந்த மர்மப் பெண்ணால்  பரபரப்பு…

ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் பெண் ஒருவர் திடீரென மேடையேறி மைக்கைப் பிடித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகே...