News Desk
Exclusive Content
மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது
அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி...
தவெக ஆன்லைன் பிரச்சார விவகாரம் – தேர்தல் ஆணையத்திடம் அடுத்தடுத்து குவியும் புகார்களால் பரபரப்பு
தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் வெளியான ஆன்லைன் பிரச்சாரத்தின் மீது நடவடிக்கை...
சென்னை – 198 பதற்ற வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் பாதுகாப்புத் திட்டம் குறித்து ஆலோசனை – பிரிட்டன் தகவல்
முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில்,...
6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும்...
கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை காரும் தனியாா் சொகுசு...
மகளிர் உரிமை தொகை விண்ணபிக்க தனிகவுண்டர்கள் – ஈரோடு ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 340 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளாா். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை...
காப்புரிமை விவகாரம்: இளையராஜாவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்
காப்புரிமை விவகாரம் - மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையை ஒத்திவைத்த நிதிபதிகள். இசையமைப்பாளர் இளையராஜாவின் நிறுவனத்திடம் இருந்து...
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்…ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தங்கவேல் என்ற ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம்...
கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி மறைந்தார் – ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி வயது (87) பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார். 200 படங்களுக்கு மேல்...
அதிரடியாய் உயரும் தங்கத்தின் விலையால் சாமான்ய மக்கள் அவதி! தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்வு!
(ஜூலை-14) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.15 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,155-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து...
122 – கனவுநிலை உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
கலைஞர் குறல் விளக்கம் - வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக...
