News Desk
Exclusive Content
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...
தமிழகத்தில் 180 முதல் 200 தொகுதிகள் தவெக வெற்றி பெறும் – செங்கோட்டையன்
தமிழக வெற்றிக்கழகம் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். இது மனித நேயத்தோடு இயங்குகிறது...
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்
தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா…உயிரழப்புகளின் எண்ணிக்கை உயர்வு
தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் நேற்றுவரை 216 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் நேற்று...
உழவர்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்… மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை!
மாம்பழம் விலை வீழ்ச்சி: உழவர்கள் நலனைக் காக்க அரசே விலை நிர்ணயிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து அவர் கூறியிருப்பவாது, ”தமிழ்நாட்டில் நடப்பாண்டில்...
கதறி அழுத மாணவர்கள்… பிரியா விடை கொடுத்த தலைமை ஆசிரியை…
திருப்பத்தூர் அருகே தலைமை ஆசிரியை விட்டு பிரிய மனமில்லாமல் டிசியை வாங்கிக் கொண்டு கதறி அழுத மாணவர்கள் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து...
தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்வு!
(ஜூன் – 4) சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 உயர்நது 1 கிராம் தங்கம் ரூ.9,090-க்கும்,...
ஆன்லைன் விளையாட்டுகள்: “அரசு மௌனம் காக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்!
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேரக்கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்த விதிமுறைகளை அனைத்தும் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022 ஆம்...
கன்னட மொழி குறித்து கமல்ஹாசனின் கூற்றுக்கு – எம்.பி. ரவிக்குமார் விளக்கம்…
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் சொன்னது அரசியல் நோக்கமுடையது அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியதாவது, “ கன்னட...
