News Desk
Exclusive Content
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள்
தவெக-41. ஆலந்தூர்...
தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள்
தவெக-14, திமுக...
2026 தேர்தல் முடிவுகள் – திருவள்ளூர் மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள் - திருவள்ளூர் மாவட்டம் - 10 தொகுதிகள்.1....
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் - 16 தொகுதிகள்
தவெக-14, திமுக...
68 – வினை செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
கலைஞர் குறல் விளக்கம் - ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும்...
சாதிவாரி கணக்கெடுப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது....
பா.ஜ.க. அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
ஒன்றிய பா.ஜ.க. அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி...
2,000 அல்ல… 10000 கோடி கொடுத்தாலும் நிதிக்காக கொள்கையை இழக்க மாட்டோம் – தங்கம் தென்னரசு உறுதி
''2,000 கோடி ரூபாய் அல்ல... பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் திராவிடக் கொள்கையை இழக்க மாட்டோம் என முதல்வர் உறுதியாக உள்ளதாக'' அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்...
தொடரும் கொலைகள்… சட்டம் – ஒழுங்கைக் காக்கத் தவறிய தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு
காரைக்குடியில் கஞ்சா வணிகர் சாலையில் ஓட, ஓட வெட்டிக் கொலை: கொலை நடக்காத நாள்களே இல்லை எனும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு! என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி...
100 நாள் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
மாநகராட்சிகளை, மாநகராட்சிகளோடு இணைத்துள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. அப்போது 2025-2026-ம் ஆண்டிற்கான...
