News Desk

Exclusive Content

ஆர்.பி.சௌத்ரியின் மறைவுக்கு கமலஹாசன் இரங்கல்

தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் நம்மைவிட்டுப்...

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள் தவெக-41. ஆலந்தூர்...

தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள் தவெக-14, திமுக...

2026 தேர்தல் முடிவுகள் – திருவள்ளூர்  மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள் - திருவள்ளூர்  மாவட்டம் - 10 தொகுதிகள்.1....

பொதுமக்கள் முற்றுகை – அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்..!

நான்கு வழிச்சாலை எனக் கூறி 2 வழிச்சாலையிலேயே தேசிய நெடுஞ்சாலைத் துறை அங்கு  டோல்கேட்டை அமைத்து கட்டணம் வசூலிக்க முயன்றதை கண்டித்து  பொதுமக்கள் முற்றுகையிட்டு டோல்கேட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் -...

அரசியல் கட்சிகள் ஏப்ரல் 30க்குள் யோசனைகளை வழங்கலாம்

சென்னையில் மார்ச் 18ம் தேதி தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் ஆனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சென்னையில் மார்ச் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த உள்ளார். இந்த...

தமிழகத்தில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் – டெண்டர் அறிவிப்பு

தமிழகத்தில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் – ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு டெண்டர் அறிவிப்பு.தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்திற்காக அரசு டெண்டர் அழைத்துள்ளது. மத்திய...

பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை!

கோவை, பொள்ளாச்சி மீன்கரை பகுதியில்  இளைஞர்கள் 8 பேர் போதை ஊசிகள் பயன்படுத்தி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் போதை ஊசிகள் பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்கரை...

அரசின் தோல்விக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிக்கக் கூடாது! – ராமதாஸ் கண்டனம்

அரசு பள்ளிகளின் இணையவசதிக் கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்த வேண்டுமா? அரசின் தோல்விக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிக்கக் கூடாது! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் அறிக்கை...

மதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்

மதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரியை ஜிபிஆர்எஸ் கருவியின் மூலம் வாகனத்தை மடக்கி பிடித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜு இவருக்கு சொந்தமான மினி லாரியை தனது வீட்டின்...