News Desk
Exclusive Content
ஆர்.பி.சௌத்ரியின் மறைவுக்கு கமலஹாசன் இரங்கல்
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் நம்மைவிட்டுப்...
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள்
தவெக-41. ஆலந்தூர்...
தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள்
தவெக-14, திமுக...
2026 தேர்தல் முடிவுகள் – திருவள்ளூர் மாவட்டம்
2026 தேர்தல் முடிவுகள் - திருவள்ளூர் மாவட்டம் - 10 தொகுதிகள்.1....
செல்போனில் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன்: வீட்டு மாடியில் குதித்து தற்கொலை
மதுரையில் ஆன் லைன் கேம் Addiction ( போதை )17 வயது சிறுவன் செல்போனை உடைத்துவிட்டு வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை - காவல்துறை விசாரணை தீவிரம்.மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு...
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலின சமத்துவம் கற்றுக்கொடுக்கப்படுகிறது – மேயர் பிரியா
மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதுவரை பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் வரவில்லை எனவும் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளாா்.சென்னை ரிப்பன் கட்டிட...
60 – ஊக்கம் உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
591. உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
கலைஞர் குறல் விளக்கம் - ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர், ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர்...
தமிழ்நாட்டை குறிவைத்து அடிக்கும் பாஜக… தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்தாதது ஏன்? – சுப்பராயன் கேள்வி
மாநில அரசுகள் வழங்கும் தொகுதிநிதியுடன் ஒப்பிடும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஏன் குறைவாக இருக்கிறது என திருப்பூர் எம் பி சுப்பராயன் கேள்வி ஏழுப்பியுள்ளாா்.திருப்பூர் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)...
தமிழக அரசே தனி பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நெல் விளைச்சல் வீழ்ச்சி: உழவர்களுக்கு காப்பீடு பெற்றுத் தர வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்.”காவிரி பாசன மாவட்டங்களில் ...
விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா? கனிமொழி கேள்வி!
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, விளையாட்டு வீராங்கனைகளுக்கான சம ஊதியம் பற்றிய எழுத்துபூர்வமான கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். “இந்திய விளையாட்டுத் துறையில் பாலின ஊதிய இடைவெளி குறித்து...
