News Desk

Exclusive Content

வியாபாரமே ஆகாத விஜய்! வெளுத்து வாங்கிய கோட்டீஸ்வரன் !

பாஜக, திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தீவிர அரசியல் பேச...

திமுகவில் ஓபிஎஸ்? ஸ்டாலின் தரும் பதவி? தென்மாவட்ட வியூகம் ரெடி! துக்ளக் இதயா நேர்காணல்!

ஓபிஎஸ் என்டிஏவில் கூட்டணி அமைத்தால் அவரால் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது....

தவெகவை ஓரம் கட்டிய இ.பி.எஸ்.! பிரேமலதா, ராமதாஸ் வைத்த செக்! ஆர்.மணி நேர்காணல்!

விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில் திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்றாக பிரியும்....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆதிக்கத்திற்கு எதிரான இதழியல் போர்!

பேராசிரியர் இரா.சுப்பிரமணி இந்திய இதழியல் வரலாற்றில்...ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக...

பிராட்வே பேருந்து நிலையம் இன்று முதல் இடமாற்றம்: தீவுத்திடல் மற்றும் ராயபுரத்தில் புதிய முனையங்கள் தொடக்கம்

சென்னையின் மிக முக்கியமான மற்றும் பழமையான போக்குவரத்து மையமான பிராட்வே (பாரீஸ்)...

2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 4 போ் – கைது

நாட்டறம்பள்ளி அருகே கடன் தருவதாக 2 கோடி போலி  பணத்தை காட்டி ரூ.4 லட்சம் மோசடி! போலீஸ் சீருடை அணிந்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைதான நிலையில் தலைமறைவாக  இருந்த 4...

நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயமானதாக புகார்

சென்னை நந்தனம் விரிவாக்கம் ஏழாவது தெருவில் நடிகர் பார்த்திபனின் அலுவலகம் இயங்கி வருகிறது..பாா்த்திபன் அவா்கள் சில நேரங்களில் அலுவகலகத்திலேயே தங்கிவிடுவாா்.சில தினங்களுக்கு முன் தனது அரையில் வைத்த 12 சவரன் நகைபையை காணவில்லை...

சென்னை: இன்று ஒரே நாளில்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில்   இன்று ஒரே நாளில்  கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூர் உட்பட 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பயணிகள் விமானங்கள் ரத்து. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால்,...

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவா்களை பிடித்த காவலர்களுக்கு – பாராட்டு

சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா மற்றும் கத்தியுடன் வந்த 2 நபர்களை மடக்கிப் பிடித்த புனித தோமையர்மலை போக்குவரத்து போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.சென்னை...

சொந்த வீடு கட்ட திட்டமா; 30 நாட்களில் தடையில்லா சான்று

உங்களுக்கு சொந்த வீடு கட்ட திட்டமிருந்தால் 30 நாட்களில் தடையில்லா சான்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.வீடு கட்டுபவர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கானும் வகையில் கட்டுமான திட்டங்களுக்கு 30 நாட்களில்...

கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு

தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன் திறப்பு விழா தேதியையும் அறிவித்த முதலமைச்சரை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...