News Desk

Exclusive Content

“நாடாளுமன்றத்தில் விவாதத்தை மாற்ற வேண்டாம்”: பொதுத் தேர்வுகள் சட்டத்திருத்த மசோதாவில் கவனம் செலுத்த கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்!

தேர்வு முறைகளை வலுப்படுத்துவதே தற்போது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும்,...

மும்பையில் அதிசயம்: 7 ஆண்டுகளாகச் சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், 12 வயதுச் சிறுமி ஒருவரின் நுரையீரலில் கடந்த...

பீகாரில் மாணவர்களை நோக்கி AK-47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்ட்: தேஜஸ்வி, ராகுல் காந்தி கடும் கண்டனம்!

பீகாரில் ஜூலை 25 அன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தின்...

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறதா? நிதிக் குழு அவகாசம் நீட்டிப்பால் தாமதமாகும் சூழல்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...

‘கத்தி’ முதல் ‘ஜனநாயகன்’ வரை… அனிருத் – விஜய் கூட்டணியின் வெற்றிக் கூட்டணி குறித்த வைரல் பதிவு!

‘விஜயுடன் பயணித்த தருணங்கள் மறக்க முடியாதவை’: ‘ஜனநாயகன்’ படக்குழுவிற்கு இசையமைப்பாளர் அனிருத்...

“மோடி அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது!” – சுங்கக் கட்டண உயர்வுக்கு மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு

"லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் பாஜக அரசின்...

ஜெயின் கோவிலில் சிலையின் நெற்றியில் இருந்த 20 பவுன் நகை மாயம் போலீஸ் விசாரணை

போரூர் அருகே ஜெயின் கோவிலில் சிலையின் நெற்றியில் இருந்த 20 பவுன் நகை மாயம் போலீஸ் விசாரணை.போரூர் அடுத்த காரம்பாக்கம், சமயபுரம் பிரதான சாலையில் ஜெயின் கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த ஜெயின்...

4 – அறன் வலியுறுத்தல்

31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு       ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் குறல் விளக்கம்  - சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? 32. அறத்தினூஉங்...

3 – நீத்தார் பெருமை

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து       வேண்டும் பனுவல் துணிவு. கலைஞர் குறல் விளக்கம் - ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும் உயர்வாகவும் இடம் பெறும். 22. துறந்தார்...

இந்துத்துவா சக்திகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது – வைகோ சூளுரை

"தாம் உயிரோடு இருக்கும் வரை பா.ஜ.க.வை தமிழ்நாட்டிற்குள்  வர விடமாட்டேன் என்று சூளுரைத்துள்ள வைகோ, இந்துத்துவா சக்திகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்."சென்னை எழும்பூரில் உள்ள...

பறிமுதல் செய்யப்பட்ட 38 லிட்டா் மூலப்பொருட்கள் – மூவர் கைது

சென்னை அரும்பாக்கத்தில் சூடோஎஃபெடரின் (Pseudoephedrine) என்கிற போதைப்பொருள் தயாரிக்க கூடிய மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு...

மாணவியின் வழக்கு தொடர்பாக கேவியட் மனு தாக்கல் – அதிமுக

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதிமுக சார்பில் மாணவியின் விவகாரம் குறித்து பல கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில் சிறப்பு விசாரணை...