News Desk
Exclusive Content
“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!
"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...
நெல்லையில் அதிர்ச்சி: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரத்தில் இரட்டிப்பு எனக்கூறி ரூ.1.78 கோடி மோசடி செய்த இருவர் கைது!
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரங்களில் பணம் இரட்டிப்பாகக்...
தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!
தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
ரூ. 10 கோடி + சிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ்: ஹார்திக் பாண்டியாவுக்காக மும்பை அணிக்கு சிஎஸ்கே அதிரடி ஆஃபர்?
வரவிருக்கும் ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ்...
“பதவியை விட தேசமே முக்கியம்”: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து அமித் ஷா பாராட்டு!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகிய முடிவு, தனிப்பட்ட...
ஐதராபாத்தில் 108 ஆம்புலன்ஸ் திருடிய மர்ம நபர் – மடக்கி பிடித்த போலீஸ்
ஐதராபாத்தில் 108 ஆம்புலன்ஸ் திருடி கொண்டு விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற மர்ம போலீசார். வாகனத்தை பிடிக்க முயன்ற எஸ்.ஐ. மீது இடித்து நிற்காமல் சென்ற நிலையில் 100 கிலோ மீட்டர்...
எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் – திருமாவளவன்
நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.. எதை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என எங்களுக்கு தெரியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ்...
மோசமான வானிலை நிலவியதால் சென்னைக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்
பெங்களூரில் பனிமூட்டத்துடன் மோசமான வானிலை நிலவியதால், 154 பயணிகளுடன் டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூரில் தரையிறங்க முடியாமல், சென்னைக்கு திரும்பி வந்தது.பெங்களூர் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து,...
கொடுத்த கடனை கேட்க வந்தவரிடம் நாயை ஏவிய பெண் !
கொடுத்த கடனை கேட்க சென்றவரை நாயை விட்டு கடிக்கவைத்த சம்பவம் நடந்திருப்பது நிதி நிறுவன ஊழியர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.கோவை வெள்ளலூர் பகுதி மகா கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன ஊழியர்....
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₹ 25 லட்சம் இழப்பீடு – அல்லு அர்ஜுன்
புஷ்பா திரைப்படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் இறந்த குடும்பத்திற்கு ₹ 25 லட்சம் இழப்பீடு அறிவித்த நடிகர் அல்லு அர்ஜுன்தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புஷ்பா ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக...
அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு – அமைச்சர் ராஜேந்திரன்
சேலம் அரசு மருத்துவமனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அனைத்து மருந்துகளும் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரன் தகவல்சேலம், நாமக்கல், தர்மபுரி,...
