News Desk
Exclusive Content
பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!
27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...
மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...
“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!
"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...
நெல்லையில் அதிர்ச்சி: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரத்தில் இரட்டிப்பு எனக்கூறி ரூ.1.78 கோடி மோசடி செய்த இருவர் கைது!
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரங்களில் பணம் இரட்டிப்பாகக்...
தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!
தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை – இருவா் கைது
சேலத்தில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததோடு, அவரிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கொலை செய்த விவகாரத்தில் ரவுடி உள்பட இரண்டு பேர் கைது.....நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மின்னக்கல் பகுதியை...
சுவற்றில் ஏறி தேங்காய் பறிக்க முயன்ற நபர் : மின்வயரை மிதித்ததால்
தேங்காய் பறிக்கும்போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த நபர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்/53 வயது நிரம்பிய இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை...
போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான எண்ணைக்கொண்டு நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மாதம்...
ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை மறு சீரமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை – வைகோ
ஃபெஞ்சல் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாநிலங்களவையில் விளக்கிய வைகோ. பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்று கூறி மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும் என்னும் கோரிக்கை வைத்தார்.குளிர்கால...
முன்னறிவிப்பின்றி அணை திறப்பு – நாசமான 4 மாவட்டங்கள்: குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்குங்கள் – மருத்துவா் இராமதாசு
முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறப்பால் நாசமான 4 மாவட்டங்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்கவேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கைதமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு, சிந்திக்கும்...
வியாபாரியை கடத்தி நகை கொள்ளை – போலீசார் விசாரணை
மதுரையில் நகை வியாபாரியை கடத்தி இரண்டு கிலோ நகை கொள்ளை. முன்னாள் ஊர்காவல் படை சேர்ந்தவர் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை.ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன்(65).நகை வியாபாரியான இவர் சென்னையில் நகைகளை வாங்கி...
