News Desk
Exclusive Content
பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!
27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...
மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...
“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!
"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...
நெல்லையில் அதிர்ச்சி: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரத்தில் இரட்டிப்பு எனக்கூறி ரூ.1.78 கோடி மோசடி செய்த இருவர் கைது!
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரங்களில் பணம் இரட்டிப்பாகக்...
தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!
தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
‘தி ரைஸ்- எழுமின்’ – 14 வது மாநாடு 2025 ஜனவரி மாதம் நடைபெறுகிறது
உலக தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர் நாகர்கோவிலில் செய்தியாளா் சந்திப்பில். 'தி ரைஸ்- எழுமின்' அமைப்பு சார்பில் உலக தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்களின் 14 வது ...
வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு 30 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம்
வங்கியிடம் பெற்ற ரூபாய் 52 லட்சம் கடனையும் வட்டியையும் செலுத்திய பின்னர் வாடிக்கையாளருக்கு அசல் ஆவணங்களை வழங்காமல் ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கியுள்ள வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு வங்கி...
கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது – கத்தி, வாள் பறிமுதல்
கோவையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, கத்தி வாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.கோவை சிங்காநல்லூர், பீளமேடு பகுதிகளில், கடந்த...
எம்பிபிஎஸ் சேர்க்கையில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் – மேலும் 31 மாணவர்கள்
புதுச்சேரி எம்பிபிஎஸ் சேர்க்கையில் என் ஆர் ஐ ஒதுக்கீட்டில் சீட்டு பெற, போலி தூதராக ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் மேலும் 31 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 20 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்....
ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது
ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள கடைசி தேதியை டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.இந்தியாவிலுள்ள அனைவருமே 10 வருட முந்தைய பழைய ஆதார் அட்டைகளே வைத்திருப்பார்கள் அனைவரும்...
இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாபான மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் கீதாஜீவன்
சமூக நலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை. இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மாண்புமிகு...
