News Desk
Exclusive Content
“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!
"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...
நெல்லையில் அதிர்ச்சி: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரத்தில் இரட்டிப்பு எனக்கூறி ரூ.1.78 கோடி மோசடி செய்த இருவர் கைது!
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரங்களில் பணம் இரட்டிப்பாகக்...
தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!
தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
ரூ. 10 கோடி + சிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ்: ஹார்திக் பாண்டியாவுக்காக மும்பை அணிக்கு சிஎஸ்கே அதிரடி ஆஃபர்?
வரவிருக்கும் ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ்...
“பதவியை விட தேசமே முக்கியம்”: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து அமித் ஷா பாராட்டு!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகிய முடிவு, தனிப்பட்ட...
நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயமானதாக புகார்
சென்னை நந்தனம் விரிவாக்கம் ஏழாவது தெருவில் நடிகர் பார்த்திபனின் அலுவலகம் இயங்கி வருகிறது..பாா்த்திபன் அவா்கள் சில நேரங்களில் அலுவகலகத்திலேயே தங்கிவிடுவாா்.சில தினங்களுக்கு முன் தனது அரையில் வைத்த 12 சவரன் நகைபையை காணவில்லை...
சென்னை: இன்று ஒரே நாளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூர் உட்பட 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பயணிகள் விமானங்கள் ரத்து. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால்,...
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவா்களை பிடித்த காவலர்களுக்கு – பாராட்டு
சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா மற்றும் கத்தியுடன் வந்த 2 நபர்களை மடக்கிப் பிடித்த புனித தோமையர்மலை போக்குவரத்து போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.சென்னை...
சொந்த வீடு கட்ட திட்டமா; 30 நாட்களில் தடையில்லா சான்று
உங்களுக்கு சொந்த வீடு கட்ட திட்டமிருந்தால் 30 நாட்களில் தடையில்லா சான்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.வீடு கட்டுபவர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கானும் வகையில் கட்டுமான திட்டங்களுக்கு 30 நாட்களில்...
கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு
தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன் திறப்பு விழா தேதியையும் அறிவித்த முதலமைச்சரை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியில்லை – அதிமுக அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார்
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியில்லை, சீமான் சட்டவல்லுநர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் என அதிமுக அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர்...
