News Desk
Exclusive Content
பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட...
“மதத்தில் எது அவசியம்னு சொல்ல நீதிபதிகள் யார்?” – ஹிஜாப் வழக்கின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடிய ஒவைசி!
உத்தரப்பிரதேசத்தில் பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவியின் மனுவை...
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசின் அமைச்சரும் எழும்பூர்...
இன்று முதல் சென்னை எழும்பூரில் இருந்து வழக்கம்போல் இயங்கும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் காரணமாகத்...
‘டூம்ஸ்டே’ படத்துக்கு மாஸ் முன்னோட்டம்! 4 நிமிட புது சீன்களோடு மீண்டும் வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!
ஹாலிவுட்டின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ், தனது பிரம்மாண்ட...
தெலங்கானாவில் பயங்கர சாலை விபத்து: தனியார் பேருந்து – லாரி மோதியதில் 6 பேர் பலி; 12 பேர் காயம்!
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் தனியார் மின்சாரப் பேருந்து ஒன்று லாரியின்...
108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.
பர்கூர் வனப்பகுதியில் நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.பர்கூர் மலையில், எலச்சிபாளையம் மலைகிராமத்தை சேர்ந்த மாதையன் மனைவி சின்னமாதி(20) என்பவருக்கு நள்ளிரவில் 2.30 மணி அளவில்...
வந்தே பாரத் ரயிலில் இன்று காலை வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டு கிடப்பதாக புகார்.
நெல்லையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த சொகுசு ரயிலில் பயண கட்டணமும் அதிகம் அதே நேரத்தில் உணவுக்காக வசூலிக்கப்படும் தொகையும் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள்...
பலமடங்கு லாபம் தரும் கழுதைபால் வியாபாரம் : 100 கோடி மோசடி – நிறுவனம் மீது போலீசில் புகார்
தென் மாநிலத்தில் சாப்ட்வேர் வேலையை விட பலமடங்கு லாபம் தரும் கழுதை பால் வியாபாரம் என 100 கோடி மோசடி செய்த திருநெல்வேலியை மையமாக கொண்ட நிறுவனம் மீது போலீசில் புகார் அளித்த...
பாலியல் வன்கொடுமை, வீடியோவை வெளியிடுவதாக கூறி பணம் பறிப்பு – நபர் கைது
வேலை வாங்கித் தருவதாக அழைத்து சென்று இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை, வீடியோ வெளியிடுவதாக கூறி 8 முறை மிரட்டி வன்புணர்வு செய்து 99,000 ரூபாய் பணம் பறிப்பு.பிரபல...
சென்னையில் : நவீன ரோபோட்டிக்ஸ் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்
உலகின் சிறந்த அறுவை சிகிச்சை முறை எனப்படும் ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சையை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் அறுவை...
மருத்துவ காலி பணியிடங்களை நிரப்புவதற்கும் போராடும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன்
மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேவைப்பட்டால் மருத்துவ காலி பணியிடங்களை நிரப்புவதற்கும் போராடும். என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் பேட்டி.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
