News Desk

Exclusive Content

பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட...

“மதத்தில் எது அவசியம்னு சொல்ல நீதிபதிகள் யார்?” – ஹிஜாப் வழக்கின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடிய ஒவைசி!

உத்தரப்பிரதேசத்தில் பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவியின் மனுவை...

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசின் அமைச்சரும் எழும்பூர்...

இன்று முதல் சென்னை எழும்பூரில் இருந்து வழக்கம்போல் இயங்கும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் காரணமாகத்...

‘டூம்ஸ்டே’ படத்துக்கு மாஸ் முன்னோட்டம்! 4 நிமிட புது சீன்களோடு மீண்டும் வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

ஹாலிவுட்டின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ், தனது பிரம்மாண்ட...

தெலங்கானாவில் பயங்கர சாலை விபத்து: தனியார் பேருந்து – லாரி மோதியதில் 6 பேர் பலி; 12 பேர் காயம்!

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் தனியார் மின்சாரப் பேருந்து ஒன்று லாரியின்...

கஞ்சாவுடன் சிக்கிய பிரபல ரவுடி : போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு

சென்னை தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லெனின் (வயது-36) பிரபல ரவுடியான இவர் மீது ஆறுக்கு மேற்பட்ட கொலை வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் என இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள்...

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து – மாநில் முதலமைச்சா் உமர் அப்துல்லா கோரிக்கை !

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இன்று டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா!10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர்...

மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி : பாதுகாப்பை அதிகரிக்க  – தமிழக டிஜிபி உத்தரவு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி. மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு.மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை...

தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் – கைது.

ஆம்பூரில் காலனி தொழிற்சாலை தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 85 லட்சம் மோசடி செய்த நபர் கைது.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாத்திமனை பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் கலீல் ரஹ்மான்....

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் – விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம்

நாளை திருவண்ணாமலையில் பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து திருவண்ணாமலை க்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்புநாளை வெள்ளிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் பாதையை...

மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஏற்படும் முரண்களை கலையும் சட்டம் இயற்றுவோம் – செல்வப் பெருந்தகை

மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஏற்படும் முரண்பாடுகளை கலையும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வரலாம் .இதற்காக வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்க உள்ளோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்...