Preetha
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் வெட்டி கொலை
மறைமலைநகரில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டு ஏரியில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி...
ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை
பாலியல் இச்சைக்கு இணங்காததால் அத்தையை கொலை செய்த ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி...
அரசியல் ஆதாயம் தேடவே அதிமுக, பாஜக குற்றம்சாட்டுகிறது – ஆர்.எஸ்.பாரதி
கள்ளக்குறிச்சிக்கு சென்று, அங்குள்ளவர்களை முதலமைச்சர் நிச்சயம் சந்திப்பார் என தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளக்குறிச்சி...
இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் பலி
இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவொற்றியூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரயில்வே...
வாட்ஸ்ஆப்பில் விரைவில் DIAL வசதி அறிமுகம்
முன்னணி சமூகவலைதள செயலியான வாட்ஸ்ஆப் விரைவில் DIAL வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்களை தனது பயனர்களுக்கு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய...
அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு பயணம்
மதுரையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை நேரில் காணவுள்ளதாக மகிழ்ச்சியில் பேட்டியளித்தனர்.மதுரையை சேர்ந்த 9 மாநகராட்சி,...
