Preetha

Exclusive Content

கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின்...

வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள்...

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள்…பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4-க்கு விற்பனை…

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ...

ஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில்...

பாஜகவின் கைப்பாவையாக செயல்படாமல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன் அன்புமணிக்கு பதிலடி

நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான...

உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பிரைடு ரைஸ் – 4 பேர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் பாஸ்ட்புட் உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பணம் கொடுக்காமல் பிரைடு ரைஸ் உணவு வாங்கிச் சென்ற நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.பழைய வண்ணாரப்பேட்டை ராமானுஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவர்...

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை – இந்திய தூதரகம்

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வரிகளை உயர்த்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை கென்யா பாராளுமன்றம் நிறைவேற்றியதை தொடர்ந்து கென்யாவில் வன்முறை வெடித்து தலைநகர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும் மோதல்களும் நடந்து...

ஐவிஎம்எஸ் தொழில்நுட்பம் மூலம் திருட்டு வாகனங்கள் கண்டுபிடிப்பு

ஐவிஎம்எஸ் தொழில்நுட்பம் மூலம் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க 28 இடங்களில் 100 கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று திருடு போன 3200 வாகனங்கள் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் தினமும்...

பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்

சனாதன தர்மம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆஜராகி உள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி தமிழக முற்போக்கு...

களத்தில் மீண்டும் போர்வீரர்கள் – மஹுவா மொய்த்ரா

'களத்தில் மீண்டும் போர்வீரர்கள்' என திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.நாடாளுமன்றத்தில் 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்  நேற்று கூடியபோது புதிய எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.அப்போது திரிணாமூல்...

திருவள்ளூர்: 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம்

திருவள்ளூர் அரசு பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணிமனை ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் சார்பில், 24 மணி...