Preetha

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பிரைடு ரைஸ் – 4 பேர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் பாஸ்ட்புட் உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பணம் கொடுக்காமல் பிரைடு ரைஸ் உணவு வாங்கிச் சென்ற நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.பழைய வண்ணாரப்பேட்டை ராமானுஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவர்...

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை – இந்திய தூதரகம்

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வரிகளை உயர்த்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை கென்யா பாராளுமன்றம் நிறைவேற்றியதை தொடர்ந்து கென்யாவில் வன்முறை வெடித்து தலைநகர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும் மோதல்களும் நடந்து...

ஐவிஎம்எஸ் தொழில்நுட்பம் மூலம் திருட்டு வாகனங்கள் கண்டுபிடிப்பு

ஐவிஎம்எஸ் தொழில்நுட்பம் மூலம் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க 28 இடங்களில் 100 கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று திருடு போன 3200 வாகனங்கள் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் தினமும்...

பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்

சனாதன தர்மம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆஜராகி உள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி தமிழக முற்போக்கு...

களத்தில் மீண்டும் போர்வீரர்கள் – மஹுவா மொய்த்ரா

'களத்தில் மீண்டும் போர்வீரர்கள்' என திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.நாடாளுமன்றத்தில் 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்  நேற்று கூடியபோது புதிய எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.அப்போது திரிணாமூல்...

திருவள்ளூர்: 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம்

திருவள்ளூர் அரசு பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணிமனை ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் சார்பில், 24 மணி...